Arjun Oda kadhal kandippa nallathe nadaka seiyum sisஉணர்வு பூர்வமான பதிவு, அர்ஜுன், பிரியா இருவர் நிலைமை பார்த்து வருண் தவித்து போவதும், அர்ஜுன் பிரியா தன் கண்முன்னே நடந்த விபத்தில், அவள் உயிர் நீத்து விட்டால் என்று மன நினைத்து, அவன் அந்த நிகழ்வில் இருந்து மீள வில்லை, இன்றும் அவன் மீள வில்லை தன் சித்த பிரமையில் இருந்து, வருண், அர்ஜுன் பட்றிய அனைத்து விடையங்களையும் கூறிய பின் பிரியாவிற்கு, அர்ஜுனும், அவன் காதலும் ஞாபகம் வருமா, அர்ஜுன் தன்னையே மறந்தாலும், பிரியாவையும், காதல்லையும் மறக்க வில்லை புத்தி பேதலித்து போதும், அவள் முகம் மாறுபட்ட போதும், ?என்னை நானே மறந்தாலும், நான் உன்னைய் நினைக்காத நாளில்லையே அர்ஜுன் பிரியா ??????????
Thank you so much sis ??