• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மறந்தாலும் உனை நினையாதிரேன் - 26 [Final]

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
மிக அழகான கதை அர்ஜூன் ஹரிணி வருண் விஷ்ணு அருமையான ஜோடிகள் :love: :love:
 




Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
மறந்தாலும் உனை நினையாதிறேன்❤

"அமைதியான வாழ்வில் அழகிய புயல் என நுழைத்தாய்......
உன் அடாவடி பேசிலும் காதல் வீசும் ஆழமான கண்களிலும் என்னை இழந்தேன்........
காதல் இல்லையா என கண்களில் காதலை தேக்கி நீ கேட்க சிறிதும் யோசனையின்றி ஆமோதித்தது என் மனம்.........
உரிமையாய் கை தீண்டிய உன்னை என்றும் கைவிடக்கூடாதென்ற முடிவெடுத்து
காதல் சொல்ல வந்த கணம்
விதி செய்த சதி விபத்தால் நீ உன் நினைவிழந்து முகம் மாறி... நான் என்னை மறந்து தடம் மாறி திரித்தோம்......
உன் குரல் கேட்டேன் உன்னை அறிந்தேன்....
என் காதல் பரிசானா சேலை உன்னை தழுவ கண்டேன் மயங்கி என் சித்தம் சிரானேன் ......
ப்ரியமானவளே ஏழு வருடங்கள் மட்டும்மல்ல ஏழுஎழுபிறவிகளிலும்
என்னை மறந்தாலும் உனை நினையாதிறேன்"
 




Last edited:

Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
மறந்தாலும் உனை நினையாதிறேன்❤

"சிறுவயதிலிருந்து சகோதரனாய் தோழனாய் என்னை அரவணைத்தாய்.....
பெற்றவர்களை இழந்தேன் உன் தாய் தந்தையை என்னோடு பகிர்ந்துகொண்டாய்.....
காதலியின் விபத்தில் சித்தம் கலங்கி பித்தானென் உன் குழந்தையாய் பாதுகாத்தாய்......
வருண பகவானின் பெயர் பெற்றதாலோ என்னவோ அன்பை மழையாய் பொழிந்தாய்......
நண்பா இன்று மட்டுமல்ல என்றும் என்னை மறந்தாலும் உனை நினையாதிறேன்"
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
மறந்தாலும் உனை நினையாதிறேன்❤

"அமைதியான வாழ்வில் அழகிய புயல் என நுழைத்தாய்......
உன் அடாவடி பேசிலும் காதல் வீசும் ஆழமான கண்களிலும் என்னை இழந்தேன்........
காதல் இல்லையா என கண்களில் காதலை தேக்கி நீ கேட்க சிறிதும் யோசனையின்றி ஆமோதித்தது என் மனம்.........
உரிமையாய் கை தீண்டிய உன்னை என்றும் கைவிடக்கூடாதென்ற முடிவெடுத்து
காதல் சொல்ல வந்த கணம்
விதி செய்த சதி விபத்தால் நீ உன் நினைவிழந்து முகம் மாறி... நான் என்னை மறந்து தடம் மாறி திரித்தோம்......
உன் குரல் கேட்டேன் உன்னை அறிந்தேன்....
என் காதல் பரிசானா சேலை உன்னை தழுவ கண்டேன் மயங்கி என் சித்தம் சிரானேன் ......
ப்ரியமானவளே ஏழு வருடங்கள் மட்டும்மல்ல ஏழுஎழுபிறவிகளிலும்
என்னை மறந்தாலும் உனை நினையாதிறேன்"
Wow 😍😍😍
Semmaya solli irukinka ka I'm impressed 😍😍😍🥰❤🤩
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top