மதிய வணக்கம் மக்களே......
அதாகப்பட்டது நான் என்ன சொல்ல வந்தேன்னா, பாட்டுக்கு பாட்டு எல்லோருமே விளையாடி இருப்போம், முடியும் எழுத்துல இருந்து....
ஆனா இப்போ பாடல் முடியும் வரியில் இருந்து ஆரம்பிக்கலாம்.....
அதாவது, இப்போ நான் இரண்டு வரிகள் சொல்றேன்....
ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து....
சாயந்து அப்படின்ற வார்த்தைல முடிச்சிருக்கேன். நீங்க தொடங்கனும்னா சாய்ந்து னு வார்த்தைல வர்ற பாடலோட இரண்டு வரிகளை பாடுங்க/சொல்லுங்க...
Example ku than intha song,
சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும் போது அடடா சாய்ந்து சாய்ந்து நீ ..
ippo aduthu varavanga start pannanum na நீ apdinra vaarthai pa start pannanum, 2 line mattum pothum..
அதாகப்பட்டது நான் என்ன சொல்ல வந்தேன்னா, பாட்டுக்கு பாட்டு எல்லோருமே விளையாடி இருப்போம், முடியும் எழுத்துல இருந்து....
ஆனா இப்போ பாடல் முடியும் வரியில் இருந்து ஆரம்பிக்கலாம்.....
அதாவது, இப்போ நான் இரண்டு வரிகள் சொல்றேன்....
ஆராாிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து....
சாயந்து அப்படின்ற வார்த்தைல முடிச்சிருக்கேன். நீங்க தொடங்கனும்னா சாய்ந்து னு வார்த்தைல வர்ற பாடலோட இரண்டு வரிகளை பாடுங்க/சொல்லுங்க...
Example ku than intha song,
சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும் போது அடடா சாய்ந்து சாய்ந்து நீ ..
ippo aduthu varavanga start pannanum na நீ apdinra vaarthai pa start pannanum, 2 line mattum pothum..