பவானி சுப்ரமணியம் அம்மாவின் முகநூல் ரிவ்யூ
வணக்கம் சகோதரிகளே
#மலையோர மானே...
#ஆசிரியர் சந்தியா ஸ்ரீ
" நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.."
( குறள் 784)
மலைவள அழகியலை அயல்வள அழகியின்
வரையுதிர்த்த வார்த்தைகள் ..
குளிர்வல சிலுசிலுப்பாய்..
மலையக ராணியின் அழகையெல்லாம்
சிலுசிலுப்பான நீர்வீழ்ச்சு கொண்டு..
நனைய வைத்தது பூமழை பொழிவாய்..
நட்பின் மூலம் தொடரும் உறவிது
ஒன்று தோளோடு..
ஒன்று மனதோடு..
இங்கே காதலும் உண்டு கனிவும் உண்டு..
வழிகாட்டவே பெற்றோர் வழிதவறவிடவா பெற்றோர்
இருந்தும் சகோதர உறவுகள் ராமனின் அவதாரங்கள்
விட்டு கொடுத்து கெட்டுபோவது வாழ்வில் ஏது..
அதுவே நிதான வாழ்வின் உன்னதம்..
எங்கிருந்தோ வந்தாள்...
உறவின் நியதிகளை இணைத்தாள்
பழிச்சொல் ஏற்றாள்..அதே நாவில்
நல் ஆசிகளையும் பெற்றாள்
காதலும் தந்தால் கடமை கண்டாள்..
காதலும் நட்பும் இரண்டு கண்ணென
தன் உருவில் ஏற்றுக்கொண்டால்
இந்த மலையோர மான்..
இவளில்லா இந்த மலையோரம் சிலிர்க்காது..
அழகான நட்பின் உன்னதம் புரியவைத்த அழகு கதை ஆசிரிய தோழி.
ஜித்து மித்து காதல் உணர்வுகளின் ஆத்மார்த்தம்.மித்ரா விஷ்வா நட்பு வாழ்வின் மறு பகுதி. நட்புக்காக வாழ்க்கையே போராட துடித்த நிமிடங்கள் அதி உன்னத ஆழம். பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக வாழவேண்டுமே தவிர இப்படி அல்ல என்பதை அழகாக கூறியுள்ளிர்கள். ஆனாலும் தடம்மாறாத பிள்ளைகளை காட்டியிருப்பதும் அழகு. அருமை சந்தியாமா வாழ்த்துக்கள் .
மீண்டும் உங்களின் மற்றொறு கதையோடு சந்திப்போம் வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரிகளே
#மலையோர மானே...
#ஆசிரியர் சந்தியா ஸ்ரீ
" நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.."
( குறள் 784)
மலைவள அழகியலை அயல்வள அழகியின்
வரையுதிர்த்த வார்த்தைகள் ..
குளிர்வல சிலுசிலுப்பாய்..
மலையக ராணியின் அழகையெல்லாம்
சிலுசிலுப்பான நீர்வீழ்ச்சு கொண்டு..
நனைய வைத்தது பூமழை பொழிவாய்..
நட்பின் மூலம் தொடரும் உறவிது
ஒன்று தோளோடு..
ஒன்று மனதோடு..
இங்கே காதலும் உண்டு கனிவும் உண்டு..
வழிகாட்டவே பெற்றோர் வழிதவறவிடவா பெற்றோர்
இருந்தும் சகோதர உறவுகள் ராமனின் அவதாரங்கள்
விட்டு கொடுத்து கெட்டுபோவது வாழ்வில் ஏது..
அதுவே நிதான வாழ்வின் உன்னதம்..
எங்கிருந்தோ வந்தாள்...
உறவின் நியதிகளை இணைத்தாள்
பழிச்சொல் ஏற்றாள்..அதே நாவில்
நல் ஆசிகளையும் பெற்றாள்
காதலும் தந்தால் கடமை கண்டாள்..
காதலும் நட்பும் இரண்டு கண்ணென
தன் உருவில் ஏற்றுக்கொண்டால்
இந்த மலையோர மான்..
இவளில்லா இந்த மலையோரம் சிலிர்க்காது..
அழகான நட்பின் உன்னதம் புரியவைத்த அழகு கதை ஆசிரிய தோழி.
ஜித்து மித்து காதல் உணர்வுகளின் ஆத்மார்த்தம்.மித்ரா விஷ்வா நட்பு வாழ்வின் மறு பகுதி. நட்புக்காக வாழ்க்கையே போராட துடித்த நிமிடங்கள் அதி உன்னத ஆழம். பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக வாழவேண்டுமே தவிர இப்படி அல்ல என்பதை அழகாக கூறியுள்ளிர்கள். ஆனாலும் தடம்மாறாத பிள்ளைகளை காட்டியிருப்பதும் அழகு. அருமை சந்தியாமா வாழ்த்துக்கள் .
மீண்டும் உங்களின் மற்றொறு கதையோடு சந்திப்போம் வாழ்த்துக்கள்