thanks mary akka.. ama puthusu kanna puthusu.. seekkirame adutha pathuvudan varukiren akkaஅருமையான ஆரம்பம் சந்தியா????.அவளோட சண்டை போட்டது மனசுக்கு ரிலாக்ஸ்டா இருக்கா,இது என்ன புதுசா இருக்கு???.
நம்ம அப்பா,அம்மா மாதிரி நொடிக்கு நூறு சண்டை போடனுமா,கிழிஞ்சது அம்மாக்கு ரத்தம் கொட்டுது, அப்பா கையிலே கட்டையோட நிக்கறாரு இவங்கள போல சண்டைய போட்டு சேரனுமா????.
அம்மா,அப்பா சண்டையிலே இந்தர்ஜித்,விஷ்வா ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்களா???.
மலையோர மானே என்னும் உங்கள் புதிய நாவலுக்கு வாழ்த்துக்கள் சந்தியா?????.
thanks mary akka...ஆரம்பம் அருமை
thanks malar akkaNice
தேங்க்ஸ் ராஜி அக்காஅசத்தலான ஆரம்பம்??