Vanthuten puppy ma@ப்ரியசகி வாங்கோ
நன்றி மேரி அக்கா...என்னது...எதிர்வீட்ல பாஸ்கர்,பக்கத்து வீட்டுலே மரகதமா????.மித்ரா சந்தோஷமா இருக்கறது புடிக்கலையா உங்களுக்கு,இப்படி ரெண்டு பேரையும் பக்கத்துலே கொண்டாந்து வச்சுட்டீங்களே???.
தான் சொன்ன பொண்ண கல்யாணம் செய்ய மறுத்து இந்தர், மித்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு மித்ரா மேல கோபமா இருக்க பாஸ்கர்????.
விஷ்வாவை வீட்டுக்கு வர சொல்லியும் வராதவன்,இந்தர் கல்யாணம் முடிந்தவுடன் அவங்களோடு தங்கி இருக்கும் கோபத்தில் மரகதம்,இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு மித்ரா என்ன ஆவாளோ?????.
ஜித்து,விஷ்வா ரெண்டு பேருக்கும் எந்த குறையும் இல்லாம நல்லபடியா மித்ரா பார்த்துக்கறப்போ, இது என்ன புது பிரச்சனை????.
ஜித்து வெளியே கூட்டிட்டு போறதா சொன்னவன் வரலைன்னு மித்ரா திட்டுனா, மரகதத்தை போல சண்டை போடறதா நெனைச்சு,கல்யாணம் செய்யக்கூடாது என்ற முடிவில் விஷ்வா உறுதியா இருப்பது சரியில்லை????.அருமையான பதிவு சந்தியா????.
நன்றி அகிலா அக்காNice?????
நன்றி shaniff அக்கா??????
நன்றி மேரி அக்காNice