அருமையான பதிவு சந்தியா????.தேவாங்கா???.பேய் கிட்ட இருந்து தப்பி பிசாசு கிட்ட மாட்டிக்கிட்டா???.
வீட்டில் வேலை செய்யாம சும்மா இருந்தா இப்படி தான் எக்குதப்பா யோசிக்க தோனும்னு மித்ரா,மரகதம் ஒரு மாசத்துக்கு எதையும் யோசிக்காத மாதிரி வேலையை கொடுத்துட்டா????.
பொண்டாட்டியை அடக்கி வைத்து ஒழுங்கா குடும்பம் நடத்தாமல்,வாழ தெரியாமல் வாழறவன்,என் ஒழுக்கத்தை பத்தி குறை சொல்ல வந்துட்டான்னு மித்து,பாஸ்கரை பார்த்து,நாக்கை புடுங்கிக்கறது போல
கேட்டுட்டா?????.
நாற்பதுக்கு மேலே நாய் குணம் என்பது பாஸ்கருக்கும்,சும்மா இருக்கும் மனம் சாத்தானை போல என்பது மரகதத்துக்கும் சரியா இருக்கு????.இன்னைக்கு காலையிலேயே ரெண்டு பேருக்கும் நேரம்
சரியில்லை,மித்து கிட்ட வாயை குடுத்து வாங்கி கட்டிட்டாங்க????.மித்ரா கலக்கிட்டே சூப்பர்??.
மித்து அவ கிட்ட அன்பா இருக்கிற யாரையும் காயப்படுத்த மாட்டா,தவறா பேசறவங்களை விடவும் மாட்டான்னு இந்தர் சரியா சொல்லிட்டான்???.
திருமணத்துக்கு பிறகு சில விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என இந்தர்,விஷ்வாவிடம் கூறியது வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொண்டதை காட்டுகிறது???இந்தர்,விஷ்வா இருவரின் வாழ்க்கைக்காக,மித்ரா, இந்தரை விட்டு பிரிய நினைப்பது சரியா,மித்து நினைத்தது நடக்குமா????..