நன்றி மேரி அக்காNice
நன்றி மேரி அக்காNice
நன்றி மலர்விழி அக்காVery nice
நன்றி கௌசல்யா அக்காSuper da. Sandai podum pothu mattum than podanum. Aprama konjikkanum avlothan. Super da sri ma
நன்றி பானும்மா
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
நன்றி மேரி மெட்ராஸ் அக்கா...மித்ரா செஞ்ச வேலையாலே பாஸ்கர், மரகதம் அவ கிட்ட இருந்து பத்தடி தள்ளியே இருக்காங்களா????.அவங்களுக்கு இது தேவை தான்???.மித்ரா பிரிந்திருந்த அண்ணன்,தம்பியை தான் சேர்த்து வச்சான்னா,மாமனார்,மாமியார் பிரிஞ்சதுக்கான காரணத்தையும் தேடறாளா????.
இந்தர், மித்ராவை கோபப்படுத்தி பார்க்கறதுலே அவ்வளவு சந்தோஷம்,முறைக்கும் போது சோ க்யூட்னு சொல்றான்???.ஆனா, விஷ்வா இப்படியொரு பொண்ணு எங்கிட்ட எதிர்த்து பேசினா அடிச்சு
பல்லை கழட்டிடுவேன்னு நெனைக்கறானே????.இவன் திருந்த மாட்டான்???.
நமக்கு பிடிச்சவங்க கூட வம்பு பண்ணி சின்ன சின்ன சண்டை போட்ட பிறகு பேசும் போது உண்டாகும்
சந்தோஷம், நெருக்கத்தை பற்றி இந்த லூசு கிட்ட யார் சொல்லுறது????.
வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் மனைவியை பார்த்து,அப்படி என்ன வெட்டி முறிக்கற வேலை பார்க்கற,சும்மா தானே இருக்கேன்னு சொல்றவங்க தான்,மனைவி ரெண்டு நாள் வீட்டுலே இல்லைனா,
வீட்டை குப்பையா போட்டு வச்சு,அவ எப்போ வருவான்னு காத்திருப்பாங்க????.
இந்தர் முகமலர்ச்சிக்கு மித்ரா தான் காரணம் என புரிந்து கொள்ளும்,விஷ்வா மனம் மாறுவானா???.
அருமையான பதிவு சந்தியா????..