கனமான பதிவு????.இந்தர்,மித்ராவை கோபப்படுத்துவதை போல் விளையாட்டாக பேசும் பேச்சு, மித்ராவை காயப்படுத்துகிறது???.
விஷ்வா அவ்வளவு சீக்கிரம் உன்னை ஜெயிக்க விடமாட்டேன் மானு என நினைப்பவன் காதல்,கல்யாணம் எல்லாம் நரகம் என்று கூறுவதை கேட்ட மித்ராவின் மனம் விரக்தி அடைகிறது???.
அண்ணன்,தம்பி விளையாட்டாக செய்த செயல், இப்போது வினையாக மாறி மித்ராவை விட்டை விட்டு
போக வைத்து விட்டது????.இந்தரின் வாழ்வில் வரமாய் வந்தவளை,இன்று இழந்து நிற்கிறான்?.