இந்தர் போட்டியில் மித்ராக்கு விட்டுக் கொடுத்தான் என அடித்ததும் இல்லாமல்,இந்த வயசில் காதல் கேட்குதான்னு சொல்லி அவன் மனதில் இல்லாத ஆசைக்கு அடித்தளம் போடுகிறார்????.
விட்டு கொடுப்பவர்கள் என்றும் கெட்டுப் போவதில்லை,விட்டு கொடுப்பது ஒரு அழகான புரிதலுக்கு அஸ்திவாரம் என பாட்டி சொல்லும் விளக்கம் அருமை????.
ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்க கூடாது என்ற எண்ணத்தினால்,வாழ்க்கையில் நிம்மதியை இழந்து, தன்னுடைய பெற்றவர்கள் பிரிந்துள்ளனர் என இந்தர்,விஷ்வா இருவரும் புரிந்து கொண்டனர்????
மித்ரா,இந்தர் தங்களை பிரிந்து கொழும்புக்கு செல்வதை பற்றி வருத்தமாக இருக்கும் ஜித்து,விஷ்வாவை கேலியாக பேசி சமாதானம் செய்தாலும்,இந்தரின் பிரிவு அவளை வருந்தச் செய்கிறது????..