இந்தர் தான் இவங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு போய்ட்டான்னு நெனச்சா,இப்போ மித்துவையும், விஷ்வாகிட்ட இருந்து பிரிச்சிட்டீங்களே????.
நீ உலகத்தின் எந்த எல்லைக்கு போனாலும்,உன் விஷ்வாவின் நட்புக் கரங்கள் உன்னை தொடந்த வண்ணம்
இருக்கும் என சொல்வதும், இந்த புகைபடம் ஒரு நாள் கண்டிப்பாக உண்மையாகும்னு என் மனசுக்கு தோனுது என கூறி தன் தோழியுடன் கைகோர்த்து செல்வது அருமை.அழகான நட்பு????.
ஒன்றாக இருந்த மூவரும் இன்று தனியே பிரிந்து விட்டனர்.விஷ்வா நினைத்தது போல இந்தர்,மித்ரா ஒன்று சேர்வார்களா, அவர்கள் எங்கே சந்திப்பார்கள்,தன் தோழி,அண்ணன் வருகைக்கா விஷ்வா மலையகத்தில் காத்திருப்பானா?????.அருமையான பதிவு சந்தியா????.