MaryMadras
இணை அமைச்சர்
அருமையான பதிவு சந்தியா????.பிறந்த நாள் அன்று மகனுக்கு வாழ்த்து சொல்லனும், ஆசிர்வாதம் செய்து பரிசு தரனும்னு எந்த நெனப்பும் இல்லாம வீராப்பா போறானே, இவன் எல்லாம்
என்ன அப்பா???.
என்னோட நண்பன் மலையகத்திலே இருக்கான்னு சொல்லியும்,அவன் பேரு வினோத்,இவன் இந்தர்னு தெரிஞ்சும் மித்ராவுக்கு அது ஜித்துவா இருக்குமோன்னு சந்தேகம் வரலையா????. இதுலே இந்தர்ட்ட மனசு சாய்யுறது நெனச்சு பயமா இருக்குன்னு சம்யுகிட்ட சொல்றா????.
இந்தர் ரூமில் இருப்பது யாரோட புகைப்படம் இந்தர்,விஷ்வா,, இந்தர்,வினோத்,,விஷ்வா,மித்துவுக்கு பரிசாக கொடுத்தது போன்ற,மூன்று பேரும் இருக்கும் சிறுவயது படமா????.
மித்து அதிர்ச்சியில் சிலையா மாறிட்டான்னு இப்படி நிறுத்தலாமா சந்தியா????..
என்ன அப்பா???.
என்னோட நண்பன் மலையகத்திலே இருக்கான்னு சொல்லியும்,அவன் பேரு வினோத்,இவன் இந்தர்னு தெரிஞ்சும் மித்ராவுக்கு அது ஜித்துவா இருக்குமோன்னு சந்தேகம் வரலையா????. இதுலே இந்தர்ட்ட மனசு சாய்யுறது நெனச்சு பயமா இருக்குன்னு சம்யுகிட்ட சொல்றா????.
இந்தர் ரூமில் இருப்பது யாரோட புகைப்படம் இந்தர்,விஷ்வா,, இந்தர்,வினோத்,,விஷ்வா,மித்துவுக்கு பரிசாக கொடுத்தது போன்ற,மூன்று பேரும் இருக்கும் சிறுவயது படமா????.
மித்து அதிர்ச்சியில் சிலையா மாறிட்டான்னு இப்படி நிறுத்தலாமா சந்தியா????..