மாலை மங்கும் நேரம்
மேகம் கொண்ட
ஊடல்
சுபமென்று
பூமி வந்த
அடை மழை சொன்னது ...
பூமிகொண்ட மழை
நிலம் கலந்து புரண்டு எழ
அங்கே
காதல் முதுமொழி
சங்கத்தோடு கவி சொன்னது ...
மழைநிலம் கண்ட பெண்ணோ
பின்னோடு அணைத்து
கையோடு கொண்டு
இடை வளை
இசைக்கும் விரலோடும்...
இதழ் கொடுத்த வெம்மை
ஏற்று உணர்ந்தாள்...
மழைக்கும் அவளுக்கும்
அவளுக்கும் அவனுக்கும்
வேற்றுமை வேறில்லை என்று...
இமையி...
மேகம் கொண்ட
ஊடல்
சுபமென்று
பூமி வந்த
அடை மழை சொன்னது ...
பூமிகொண்ட மழை
நிலம் கலந்து புரண்டு எழ
அங்கே
காதல் முதுமொழி
சங்கத்தோடு கவி சொன்னது ...
மழைநிலம் கண்ட பெண்ணோ
பின்னோடு அணைத்து
கையோடு கொண்டு
இடை வளை
இசைக்கும் விரலோடும்...
இதழ் கொடுத்த வெம்மை
ஏற்று உணர்ந்தாள்...
மழைக்கும் அவளுக்கும்
அவளுக்கும் அவனுக்கும்
வேற்றுமை வேறில்லை என்று...
இமையி...