ஹாய் வெண்பா,
ஸ்டோரி ரொம்ப அழகாக இருந்தது...
கிராமத்தில் கவிபிரியன் மற்றும் நகர மங்கை தாரிகா இருவரும் மனதை கவர்ந்தனர்...
பெரிய குடும்பம்.. கிராமத்து நடை முறைகள்.. பிள்ளைகள் மீது பெற்றோர் வைத்திருக்கும் பாசம்.. ரொம்ப சூப்பர்..
சில நேரங்களில் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் வாழ்க்கை வண்ணமயமாக இருக்கும் என்று தாரிகா மூலமாக அழகாக சொல்லிட்டா..
சூப்பர் லவ் ஸ்டோரி.. congratulations Kani...
ஸ்டோரி ரொம்ப அழகாக இருந்தது...
கிராமத்தில் கவிபிரியன் மற்றும் நகர மங்கை தாரிகா இருவரும் மனதை கவர்ந்தனர்...
பெரிய குடும்பம்.. கிராமத்து நடை முறைகள்.. பிள்ளைகள் மீது பெற்றோர் வைத்திருக்கும் பாசம்.. ரொம்ப சூப்பர்..
சில நேரங்களில் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் வாழ்க்கை வண்ணமயமாக இருக்கும் என்று தாரிகா மூலமாக அழகாக சொல்லிட்டா..
சூப்பர் லவ் ஸ்டோரி.. congratulations Kani...