எப்படி வேணாலும் எடுத்துகோங்க ஏன்னா அது என்ன பூ னு எனக்கே தெரியலே ???Wow lovely flowers.... rose or lotus?? ?
எப்படி வேணாலும் எடுத்துகோங்க ஏன்னா அது என்ன பூ னு எனக்கே தெரியலே ???Wow lovely flowers.... rose or lotus?? ?
மறக்க மனம் கூடுதில்லையே...என்னை மறந்த பொழுதும்
நான் உன்னை மறக்கவில்லையே
சிந்து நீ என்னை மறந்து பொழுதும்
நான் உன்னை மறக்கவில்லையே
@Sindhu Narayanan
சொதப்பலே இப்படின்னா...
வா வா வசந்தமேமறக்க மனம் கூடுதில்லையே...
மறக்குமா அல்லி எண்ணம்
மயக்குதே உங்க கோலம்
வாசலிலே கோலம் போட மானே வா
வசந்த முல்லை போலேவா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலேவசந்த முல்லை போலே
வந்து ஆடிடும் வெண் புறா
பூமாலையே தோள் சேரவாவெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை
நானுந்தன் பூமாலை
புது கவிதை சஷிம்மாவோட கதைவெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை
நானுந்தன் பூமாலை
பச்சைக் கிளிகள் தோளோடுபூமாலையே தோள் சேரவா
பூமாலையே ஏங்கும் இரு
தோள் சேரவா
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை