மாறா காதலுடன்!!!
இக்கதை ஒரு பெண்ணை மையமாக கொண்டு, அவள் வாழ்வில் நடக்கும் இன்பம் துன்பம் சிரிப்பு அழுகை காதல் வெறுப்பு மோதல் பிரிவு என பலதை பார்க்கலாம்.
ஹைதராபாத்தை பூர்விகமாகக் கொண்டு வாழ்ந்த நகரத்து பைங்கிளி நம் நாயகி, தன்னை பின் தொடரும் துயரில் இருந்து விடு பட மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்து வாழ வருகிறாள். நிம்மதி கிடைக்க வேண்டி வந்த இடத்தில் கிடைத்தது வெறும் நிம்மதி மற்றும் தானா? அல்லது அவளது வாழ்வை மாறும் நிகழ்வா?
தமிழ்நாட்டின் முக்கிய நகரமான மதுரை அருகே இருக்கும் சிறு நகரத்தில் பெரும் கூட்டு குடும்பத்தில் பிறந்து அனைவரின் அன்பை முழுவதும் பெற்று, யாராலும் மாற்ற முடியாத பிடிவாதத்துடன் வளரும் நாயகன். தனக்கு பிடித்ததை தனக்கே தனக்கு மட்டுமே வைத்து கொள்ளும் சுபாவம். ஜாதியை பார்த்து பழகும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பிற மாநிலத்து பெண்ணில் காதலில் வீழ்வாரா? காதலை காப்பாற்றுவாரா? காதலியை காப்பாற்றுவாரா?
நாயகன் சத்ரேஷ்
நாயகி ஆத்ரேயா
இருவரையும் தாண்டி ஒரு முக்கியமான நபரை கதையில் பார்க்கலாம்.
மறக்காமல் உங்கள் கருத்தை சொல்லுங்க. சீக்கிரமா முதல் அத்தியாயத்துடன் சந்திக்கிறேன்.
வித் லவ்
கதா
இக்கதை ஒரு பெண்ணை மையமாக கொண்டு, அவள் வாழ்வில் நடக்கும் இன்பம் துன்பம் சிரிப்பு அழுகை காதல் வெறுப்பு மோதல் பிரிவு என பலதை பார்க்கலாம்.
ஹைதராபாத்தை பூர்விகமாகக் கொண்டு வாழ்ந்த நகரத்து பைங்கிளி நம் நாயகி, தன்னை பின் தொடரும் துயரில் இருந்து விடு பட மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்து வாழ வருகிறாள். நிம்மதி கிடைக்க வேண்டி வந்த இடத்தில் கிடைத்தது வெறும் நிம்மதி மற்றும் தானா? அல்லது அவளது வாழ்வை மாறும் நிகழ்வா?
தமிழ்நாட்டின் முக்கிய நகரமான மதுரை அருகே இருக்கும் சிறு நகரத்தில் பெரும் கூட்டு குடும்பத்தில் பிறந்து அனைவரின் அன்பை முழுவதும் பெற்று, யாராலும் மாற்ற முடியாத பிடிவாதத்துடன் வளரும் நாயகன். தனக்கு பிடித்ததை தனக்கே தனக்கு மட்டுமே வைத்து கொள்ளும் சுபாவம். ஜாதியை பார்த்து பழகும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பிற மாநிலத்து பெண்ணில் காதலில் வீழ்வாரா? காதலை காப்பாற்றுவாரா? காதலியை காப்பாற்றுவாரா?
நாயகன் சத்ரேஷ்
நாயகி ஆத்ரேயா
இருவரையும் தாண்டி ஒரு முக்கியமான நபரை கதையில் பார்க்கலாம்.
மறக்காமல் உங்கள் கருத்தை சொல்லுங்க. சீக்கிரமா முதல் அத்தியாயத்துடன் சந்திக்கிறேன்.
வித் லவ்
கதா