Premalatha
முதலமைச்சர்
“தாமரை ரெடியா கிளம்பளாமா? “என்று மித்ரன் கேட்க..
“ஒரே நிமிஷம் நான் ரும்ளே என் போனை வைச்சுட்டேன் போய் எடுத்துகிட்டு வரேன்... “
“சரி நான் காருல வைட் பண்ணுறேன் நீ வா... “
“சரிங்கா.... “என்று தாமரை சொல்லிவிட்டு மாடிக்கு ஒடினால்... “ஏய் பொறுமையாக போ ஒன்றும் அவசரமில்ல .... “என்று மித்ரன் சொன்னது அவள் காதில் எட்டும் முன் பறந்து இருந்தால்....
என்ன வேகம் ப்பா... அண்ணனை பார்க்க அத்தனை ஆர்வம் ... என்று நினைத்துக் கொண்டு தன் காரை நோக்கி சென்றான் ...
மித்ரனின் Tesla அவன் வருகைக்காக காத்து இருந்தது... அவனை பார்த்ததும் ஒரே உற்சாகம் ..... ஏன்யென்றா முதலாளியின் புது மனைவியை அழைத்து செல்ல போகும் உற்சாகம் ...
தாமரை மித்ரனை காரில் அதிகம் நேரம் காக்க வைக்காமல் வெளியே வந்தால்... அவளின் அழகில் சொக்கி அந்த இயற்க்கையும் தன் மகிழ்ச்சியை காற்று விசி தெரிவிக்க.. அவள் grey shiffon saree காற்றின் வேகத்திற்க்கு இடு கொடுக்க முடியாமல் மேலே தூக்க அந்த எலுமிச்சை நிற இடுப்பை மித்ரனின் கண்கள் படம் பிடிக்க தவறவில்லை கைகள் பரபரக்க... மனசு துடிதுடிக்க... அவனின் நிலை தான் அந்தோ பரிதாபம்.......அவனை கட்டுக்குள் கொண்டு வர அவன் மிகவும் போராட வேண்டி இருந்தது....
பெண்கள் புதிது அல்ல... பாதுகாப்பு உறையுடன் காமம் கொண்டவன் தான்.... ஆனால் இன்று அவனுக்கு இந்த உணர்வு புதியது.....இந்த பெண் புதியவள்.... அவளுடைய பொய்யில்லாத பேச்சு, நடவடிக்கையும் புதியது.... அந்த மஞ்சள் கயிறு தந்த மாயமா....இல்லை அவளுடைய எளிமையான தோற்றமா..... ஏதோ ஒன்று அவனை மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தாள்....
அவள் பக்கமிருந்த கண்களை திருப்பி கொண்டான்... “யப்பா நம்மை காலி செய்யாமல் விட மாட்டாள் போல இருக்கே..... என்ன அழகு..... ச்ச மித்ரா control control....” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு....இனி அவளை பார்க்க கூடாது என்று மனதிற்குள் சங்கல்பமும் எடுத்து கொண்டான்... வண்டியை நேரே செலுத்தினான் மறந்தும் கூட அவள் பக்கம் திரும்ப வில்லை... அமைதியாக சென்றது Tesla...
அந்த அமைதியை கிழித்தது தாமரையின் “அத்தான் “என்ற வார்த்தை தான் ....கார் கீச்சு என்று நின்றது ... அவள் என்ன ஆச்சோ என்று பயந்து கண்ணையும் இதழ்களையும் விரிக்க மித்ரனின் சங்கல்பம் எல்லாம் சுக்கு நூறாக உடைந்தது....
ஏய் ஜில்லு என்னை ஏண்டி இப்படி கொல்லுற ..... என்னால முடியவில்லை... I want to kiss you know என்று சொல்லிவிட்டு அவள் சம்மதத்தை கூட எதிர்பார்க்காமல் அவளை தன் பக்கம் ஒரே இழுவாக இழுத்து அந்த விரிந்த இதழ்களை தன் இதழ் கொண்டு முடினான்...பரப்புடன் இருந்த கை தன் வேலையை செவ்வனே செய்தது...
கம்பன் வீட்டு கட்டு தறி மட்டும் தான் கவி பாடுமா
மித்ரனின் கையும் கவிபாடும் ..
My dear இடுப்பு
உன்னை பார்த்ததில் இருந்து எனக்கு பரபரப்பு
உன் மென்மையை உணர்ந்து பார்க்க தவிப்பு
தழுவி பார்க்க நினைத்தலோ கிளுகிளுப்பு
ஆனால் புத்தி என்கிற வாத்தி தான் ஒரே மறுப்பு
கடைசியில் உன் ஒற்றை வார்த்தை வென்றது
என் கட்டுப்பாட்டை உடைத்தது
உன்னை தொட்டு, தழுவி,அழுத்தி
என்னுள் தீயை கொளுத்தி
போட்டு அமைதியாக குளிர்காயும் ராட்சசியே.....
மித்ரன் தன்னிலை உணர்ந்து அவளை விடுவிக்க, அவள் முகமே எதிர்பாராமல் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மீளமுடியாமல் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள்...
“ஜில்லு .... ஜில்லு இங்க பாரு என்னை...
நீ இப்படி இருந்தா எனக்கு கஷ்டமாக இருக்கு...”
“I am sorry ஜில்லு இனிமேல் உன் permission இல்லாமல் உன்னை தொடமாட்டேன்...
ஏதோ புத்தி கெட்டு போயிட்டேன்... Please என்னைய பாரு டீ ஜில்லு குட்டி...” என்று மன்னிப்பை யாசித்துக்கொண்டு இருந்தான்...
தாமரையோ அவன் தீடீர் முத்தத்தில் திக்கு முக்காடி போயிருந்தாள், அவ இதயத்துடிப்பு அவள் காதில் கேட்டது... வெட்கம் ஒருபுறம், நாணம் மறுபுறம் என்று அவள் கூச்சத்தில் தவிக்க.... இவனோ மன்னிப்பு வேண்ட... தாமரை தான் சூழ்நிலையை சகஜமாக்க அவன் புறம் திரும்பி...
“அத்தான் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்த I love you சொல்லனும் இப்படி sorry சொல்லக்கூடாது “என்று சொன்னதும்....
வாயை பிளப்பது இப்போது மித்ரனின் முறையானது... அவள் புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்ட தொரனையில் அவனை மொத்தமாக சாயித்து இருந்தாள்...(சாச்சி புட்டாலே மித்ரா...)
தன்னிலை பெற்ற மித்ரன்... (ஜில்லு நீ செம்ம ஆளு தான்... நான் கூட உன்னைய என்னமோ என்று நினைச்சுவிட்டேன்....கொஞ்ச நேரத்தில என்னை பயம் காட்டிவிட்ட இல்ல ...ஆனால் இதுக்கு எல்லாம் சேர்த்து உனக்கு இருக்கு டீ என்று மனதிற்குள் சவால் விட்டு கொண்டு)... ஆனால் வெளியையோ அவளை பார்த்து
“இங்க பாரு ஜில்லு ஆப்பிஸ் ல என்னை அத்தான் என்று கூப்பிடாதே அப்புறம் நடக்கிற சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை சொல்லிட்டேன்”... “இன்னைக்கு இந்த புடவையும், அந்த குண்டு மல்லியும் என்னை ரொம்ப இம்சை பண்ணுது... இதுல நீ வேற அத்தான் சொல்லி என்னை உசுப்பேத்தாத ..... மீ பாவம்” என்று சினிமா வசனம் போல் பேச ....
தாமரை க்ளுக்கு என்று சிரித்துவிட்டாள்... அய்யோ கொல்லுறாலே ராட்சசி....இனி இவள் பக்கம் பாக்க கூடாது... என்று பார்வையை ரோட்டு பக்கமே பார்த்து கொண்டு வண்டியை சீராக ஓட்டினான்..
பிறகு அந்த Tesla அமைதி அமைதி அமைதிக்கேல்லாம் அமைதி ( Shin-chan fan போல ??) ஆப்பிஸ் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு தாமரை பக்கம் வந்து கார் கதவை திறந்து விட்டு “வாங்க முதலாளியம்மா ...”என்று மித்ரன் சந்தோஷமாக அவளை வரவேற்றான்...
தாமரையோ கூச்சத்தில் “அய்யோ அத்தான் நான் முதலாளி எல்லாம் இல்லை... இன்னைக்கு அண்ணனை பார்க்க தான் வந்தேன்” என்று விளக்க... மித்ரனோ அவள் சொன்ன அத்தானில் அந்தரத்தில் மிதந்து கொண்டு இருந்தான்.... தாமரை அவன் முகத்தை பார்க்க அவன் கண்ணில் அத்தனை காதல், தாபம் ... அவளால் அவன் கண்ணை பார்க்க முடியவில்லை....
கண்ணை தாழ்த்த... மித்ரன் குனிந்து அவள் காது அருகில் சென்று “வீட்டுக்கு போகலாமா ஜில்லு” என்று கிறக்கமாக கேட்க... அப்போது தான் அத்தான் சொன்னது நினைவுக்கு வந்தது... நாக்கை கடித்துக்கொண்டு....
“அய்யோ.... இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேன் ok வா... இப்ப வாங்க எங்க அண்ணாவை பார்க்கனும்” என்று இழுக்காத குறையாக இழுத்து சென்றால்....
உள்ளே சென்றதும் அங்கு இருந்த staffs அவனுக்கு “காலை வணக்கம் “ தெரிவிக்க எல்லாருக்கும் பதில் சொல்லிவிட்டு.... இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லோரும் மீட்டிங் ருமிற்க்கு வாங்க முக்கியமான விஷயம் பற்றி சொல்லனும் என்று சொல்லிவிட்டு தாமரையை அழைத்துக்கொண்டு கதிரின் கேபின் இருக்கும் பக்கம் சென்றான்..
“இது தான் உன் அண்ணா கேபின் அவன் வந்து இருக்கானா என்று பார்க்கலாம் வா “என்று தாமரையை அழைத்து சென்றான் ... அங்கே கணினியின் முன் மும்முரமாக வேலை செய்து கொண்டு இருந்தான் கதிர்... அவனை பார்த்த மாத்திரம் ஒடி சென்று இருந்தாள் தாமரை...
“அண்ணா .... “என்று அவள் அழைத்தது தான் தாமதம் உடனடியாக திரும்பினான் கதிர்.... அவள் கண்ணில் கண்ணீருடன் நின்ற கோலம் அவனையும் கலங்க வைத்தது...
“மன்னிசுடு அண்ணா.... நான் பண்ணது தப்பு தான் அதுக்கு எனக்கு மன்னிப்பே இல்லையா... என்கிட்ட பேச மாட்டியா“என்று அழுகையுடன் கேவினால் தாமரை...
இதை பார்த்த மித்ரனுக்கோ ரொம்பவே guilty ஆக இருந்தது... தன்னால் தானே அவளுக்கு இந்த நிலை என்று தன்னையே நொந்து கொண்டான்... நாம் பரிகாரம் செய்ய போய் இப்போது இவள் இப்படி கண்ணீர் வடிக்கிறாளே... எப்படியாவது கதிரை சரி செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு...
“கதிர் இதுல தாமரைக்கு எந்த சம்பந்தமும் இல்லை ....நான் தான் அவளை convince பண்ணி இந்த கல்யாணத்தை செய்தேன். அதனால உன் கோபத்தை என்னிடம் காட்டு... அவ கிட்ட பேசு டா... அவ ரொம்ப தவிச்ச போயிட்டா “என்று மித்ரன் சொல்ல...
கதிரால் இதற்கு மேல் அமைதி காக்க முடியாமல் தாமரையை கட்டி கொண்டு அழுதான்... “அண்ணன்னால நீ இல்லாமல் , உன்னிடம் பேசாமல் இருக்க முடியுமா டா... நான் இந்த உலகத்தில வாழ்வதே உனக்காக தான்...அதில் இப்படி நீ பண்ணுவ என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை... உனக்காக நான் ரொம்பவே கனவு கண்டு விட்டேன் போல அத தான் என்னால தாங்க முடியவில்லை.... எனக்கு இருக்கிற ஒரே பயம் அந்த வீட்டில் உன்னை எப்படி நடத்துவார்கள் “என்று கதிர் முடிக்கும் முன் மித்ரன் கர்ஜித்தான் “அவ என் பொண்டாட்டி அவளை யாராவது அவமரியாதை செய்த அது என்னை செய்த மாதிரி... அதற்கு பிறகு அவங்க நிலைமை என்ன ஆகும் என்று நான் சொல்ல தேவை இல்லை உனக்கு... “
“கதிர் மறுபடியும் சொல்லுறேன் அவளை காதலுடன் கல்யாணம் செய்யவில்லை ஆனால் காதலுடன் என் கடைசி முச்சு இருக்கும் வரை வாழ்வேன் அவளுடன்... இது இந்த மித்ரன் உனக்கு கொடுக்கும் வாக்கு.... நீ என்னை நம்பலாம்... “என்று உணர்ச்சி பொங்க பேச கதிர் மித்ரனை கட்டி கொண்டு “உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு முதலாளி “என்று சொல்ல...
இருவரையும் பார்த்த தாமரை சந்தோஷத்தின் உச்சியில் இருந்தால் என்றால் மிகையில்லை... மித்ரன் கதிரின் இரு தோலையும் பற்றி “இனிமேல் நான் உனக்கு முதலாளி இல்லை மச்சான்... எங்க மச்சான் என்று கூப்பிடு பார்ப்போம்” என்று சொல்ல கதிரோ இல்லை நீங்க எனக்கு முதலாளி தான் அதில் என்றும் மாற்றமில்லை என்று திட்ட வட்டமாக மறுத்துவிட்டான் ... சரி இதற்கு மேல் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன் ..என்று மித்ரனும் அவன் போக்குக்குவிட்டு விட்டான்...
“சரி மீட்டிங் ருமிற்கு வா ஒரு முக்கியமான அறிவிப்பு இருக்கு எல்லோரையும் வர சொல்லி இருக்கிறேன் ... தாமரை நீயும் வா “என்று அவள் கையை பிடித்து அழைத்துசென்றான். அதை பார்த்த கதிருக்கு மன நிறைவுடன் இருந்தது... மித்ரன் தன் தங்கையை நல்ல முறையில் வைத்துக்கொள்வான் என்ற நிறைவுடன் சென்றான்..
மீட்டிங் ருமில் அனைத்து staff ம் குழும்மி இருந்தார்கள் ... மித்ரன் எல்லோருக்கும் தாமரையை அறிமுகம் செய்தான். “இவங்க பெயர் திருமதி தாமரை மித்ரன் என்னுடைய மனைவி. தவிர்க்க முடியாத காரணத்தால் எங்கள் கல்யாணம் கோவிலில் முடிந்தது... கூடிய விரைவில் reception நடக்கும் அதற்கு நீங்க எல்லாரும் வரனும்... இன்னையில் இருந்து இவங்களும் இந்த கம்பெனிக்கு MD... எனக்கு கொடுத்த அத்தனை மரியாதையும் அவர்களுக்கும் தரனும்” என்று கூறி தன் உரையை முடித்தான்... தாமரை தான் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தாள்... இதை பார்த்த கதிருக்கு மித்ரனை விட தன் தங்கைக்கு வேற நல்ல துணை கிடைக்காது.... தன் தங்கை செல்வாக்குடன் நலமாக வாழ்வாள் என்ற நம்பிக்கை கிடைத்தது...
பிறகு அவளை அவனுடைய கேபினுக்கு அழைத்து சென்றான். அவளை அவனுடைய சுழல்நாற்காலியில் அமர வைத்து “நீ தான் இனிமேல் எனக்கு முதலாளி “என்று கண்ணில் அத்தனை காதலை சுமந்து கொண்டு சொன்னான்....
“ஒரே நிமிஷம் நான் ரும்ளே என் போனை வைச்சுட்டேன் போய் எடுத்துகிட்டு வரேன்... “
“சரி நான் காருல வைட் பண்ணுறேன் நீ வா... “
“சரிங்கா.... “என்று தாமரை சொல்லிவிட்டு மாடிக்கு ஒடினால்... “ஏய் பொறுமையாக போ ஒன்றும் அவசரமில்ல .... “என்று மித்ரன் சொன்னது அவள் காதில் எட்டும் முன் பறந்து இருந்தால்....
என்ன வேகம் ப்பா... அண்ணனை பார்க்க அத்தனை ஆர்வம் ... என்று நினைத்துக் கொண்டு தன் காரை நோக்கி சென்றான் ...
மித்ரனின் Tesla அவன் வருகைக்காக காத்து இருந்தது... அவனை பார்த்ததும் ஒரே உற்சாகம் ..... ஏன்யென்றா முதலாளியின் புது மனைவியை அழைத்து செல்ல போகும் உற்சாகம் ...
தாமரை மித்ரனை காரில் அதிகம் நேரம் காக்க வைக்காமல் வெளியே வந்தால்... அவளின் அழகில் சொக்கி அந்த இயற்க்கையும் தன் மகிழ்ச்சியை காற்று விசி தெரிவிக்க.. அவள் grey shiffon saree காற்றின் வேகத்திற்க்கு இடு கொடுக்க முடியாமல் மேலே தூக்க அந்த எலுமிச்சை நிற இடுப்பை மித்ரனின் கண்கள் படம் பிடிக்க தவறவில்லை கைகள் பரபரக்க... மனசு துடிதுடிக்க... அவனின் நிலை தான் அந்தோ பரிதாபம்.......அவனை கட்டுக்குள் கொண்டு வர அவன் மிகவும் போராட வேண்டி இருந்தது....
பெண்கள் புதிது அல்ல... பாதுகாப்பு உறையுடன் காமம் கொண்டவன் தான்.... ஆனால் இன்று அவனுக்கு இந்த உணர்வு புதியது.....இந்த பெண் புதியவள்.... அவளுடைய பொய்யில்லாத பேச்சு, நடவடிக்கையும் புதியது.... அந்த மஞ்சள் கயிறு தந்த மாயமா....இல்லை அவளுடைய எளிமையான தோற்றமா..... ஏதோ ஒன்று அவனை மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தாள்....
அவள் பக்கமிருந்த கண்களை திருப்பி கொண்டான்... “யப்பா நம்மை காலி செய்யாமல் விட மாட்டாள் போல இருக்கே..... என்ன அழகு..... ச்ச மித்ரா control control....” என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு....இனி அவளை பார்க்க கூடாது என்று மனதிற்குள் சங்கல்பமும் எடுத்து கொண்டான்... வண்டியை நேரே செலுத்தினான் மறந்தும் கூட அவள் பக்கம் திரும்ப வில்லை... அமைதியாக சென்றது Tesla...
அந்த அமைதியை கிழித்தது தாமரையின் “அத்தான் “என்ற வார்த்தை தான் ....கார் கீச்சு என்று நின்றது ... அவள் என்ன ஆச்சோ என்று பயந்து கண்ணையும் இதழ்களையும் விரிக்க மித்ரனின் சங்கல்பம் எல்லாம் சுக்கு நூறாக உடைந்தது....
ஏய் ஜில்லு என்னை ஏண்டி இப்படி கொல்லுற ..... என்னால முடியவில்லை... I want to kiss you know என்று சொல்லிவிட்டு அவள் சம்மதத்தை கூட எதிர்பார்க்காமல் அவளை தன் பக்கம் ஒரே இழுவாக இழுத்து அந்த விரிந்த இதழ்களை தன் இதழ் கொண்டு முடினான்...பரப்புடன் இருந்த கை தன் வேலையை செவ்வனே செய்தது...
கம்பன் வீட்டு கட்டு தறி மட்டும் தான் கவி பாடுமா
மித்ரனின் கையும் கவிபாடும் ..
My dear இடுப்பு
உன்னை பார்த்ததில் இருந்து எனக்கு பரபரப்பு
உன் மென்மையை உணர்ந்து பார்க்க தவிப்பு
தழுவி பார்க்க நினைத்தலோ கிளுகிளுப்பு
ஆனால் புத்தி என்கிற வாத்தி தான் ஒரே மறுப்பு
கடைசியில் உன் ஒற்றை வார்த்தை வென்றது
என் கட்டுப்பாட்டை உடைத்தது
உன்னை தொட்டு, தழுவி,அழுத்தி
என்னுள் தீயை கொளுத்தி
போட்டு அமைதியாக குளிர்காயும் ராட்சசியே.....
மித்ரன் தன்னிலை உணர்ந்து அவளை விடுவிக்க, அவள் முகமே எதிர்பாராமல் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மீளமுடியாமல் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள்...
“ஜில்லு .... ஜில்லு இங்க பாரு என்னை...
நீ இப்படி இருந்தா எனக்கு கஷ்டமாக இருக்கு...”
“I am sorry ஜில்லு இனிமேல் உன் permission இல்லாமல் உன்னை தொடமாட்டேன்...
ஏதோ புத்தி கெட்டு போயிட்டேன்... Please என்னைய பாரு டீ ஜில்லு குட்டி...” என்று மன்னிப்பை யாசித்துக்கொண்டு இருந்தான்...
தாமரையோ அவன் தீடீர் முத்தத்தில் திக்கு முக்காடி போயிருந்தாள், அவ இதயத்துடிப்பு அவள் காதில் கேட்டது... வெட்கம் ஒருபுறம், நாணம் மறுபுறம் என்று அவள் கூச்சத்தில் தவிக்க.... இவனோ மன்னிப்பு வேண்ட... தாமரை தான் சூழ்நிலையை சகஜமாக்க அவன் புறம் திரும்பி...
“அத்தான் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுத்த I love you சொல்லனும் இப்படி sorry சொல்லக்கூடாது “என்று சொன்னதும்....
வாயை பிளப்பது இப்போது மித்ரனின் முறையானது... அவள் புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்ட தொரனையில் அவனை மொத்தமாக சாயித்து இருந்தாள்...(சாச்சி புட்டாலே மித்ரா...)
தன்னிலை பெற்ற மித்ரன்... (ஜில்லு நீ செம்ம ஆளு தான்... நான் கூட உன்னைய என்னமோ என்று நினைச்சுவிட்டேன்....கொஞ்ச நேரத்தில என்னை பயம் காட்டிவிட்ட இல்ல ...ஆனால் இதுக்கு எல்லாம் சேர்த்து உனக்கு இருக்கு டீ என்று மனதிற்குள் சவால் விட்டு கொண்டு)... ஆனால் வெளியையோ அவளை பார்த்து
“இங்க பாரு ஜில்லு ஆப்பிஸ் ல என்னை அத்தான் என்று கூப்பிடாதே அப்புறம் நடக்கிற சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை சொல்லிட்டேன்”... “இன்னைக்கு இந்த புடவையும், அந்த குண்டு மல்லியும் என்னை ரொம்ப இம்சை பண்ணுது... இதுல நீ வேற அத்தான் சொல்லி என்னை உசுப்பேத்தாத ..... மீ பாவம்” என்று சினிமா வசனம் போல் பேச ....
தாமரை க்ளுக்கு என்று சிரித்துவிட்டாள்... அய்யோ கொல்லுறாலே ராட்சசி....இனி இவள் பக்கம் பாக்க கூடாது... என்று பார்வையை ரோட்டு பக்கமே பார்த்து கொண்டு வண்டியை சீராக ஓட்டினான்..
பிறகு அந்த Tesla அமைதி அமைதி அமைதிக்கேல்லாம் அமைதி ( Shin-chan fan போல ??) ஆப்பிஸ் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு தாமரை பக்கம் வந்து கார் கதவை திறந்து விட்டு “வாங்க முதலாளியம்மா ...”என்று மித்ரன் சந்தோஷமாக அவளை வரவேற்றான்...
தாமரையோ கூச்சத்தில் “அய்யோ அத்தான் நான் முதலாளி எல்லாம் இல்லை... இன்னைக்கு அண்ணனை பார்க்க தான் வந்தேன்” என்று விளக்க... மித்ரனோ அவள் சொன்ன அத்தானில் அந்தரத்தில் மிதந்து கொண்டு இருந்தான்.... தாமரை அவன் முகத்தை பார்க்க அவன் கண்ணில் அத்தனை காதல், தாபம் ... அவளால் அவன் கண்ணை பார்க்க முடியவில்லை....
கண்ணை தாழ்த்த... மித்ரன் குனிந்து அவள் காது அருகில் சென்று “வீட்டுக்கு போகலாமா ஜில்லு” என்று கிறக்கமாக கேட்க... அப்போது தான் அத்தான் சொன்னது நினைவுக்கு வந்தது... நாக்கை கடித்துக்கொண்டு....
“அய்யோ.... இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேன் ok வா... இப்ப வாங்க எங்க அண்ணாவை பார்க்கனும்” என்று இழுக்காத குறையாக இழுத்து சென்றால்....
உள்ளே சென்றதும் அங்கு இருந்த staffs அவனுக்கு “காலை வணக்கம் “ தெரிவிக்க எல்லாருக்கும் பதில் சொல்லிவிட்டு.... இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லோரும் மீட்டிங் ருமிற்க்கு வாங்க முக்கியமான விஷயம் பற்றி சொல்லனும் என்று சொல்லிவிட்டு தாமரையை அழைத்துக்கொண்டு கதிரின் கேபின் இருக்கும் பக்கம் சென்றான்..
“இது தான் உன் அண்ணா கேபின் அவன் வந்து இருக்கானா என்று பார்க்கலாம் வா “என்று தாமரையை அழைத்து சென்றான் ... அங்கே கணினியின் முன் மும்முரமாக வேலை செய்து கொண்டு இருந்தான் கதிர்... அவனை பார்த்த மாத்திரம் ஒடி சென்று இருந்தாள் தாமரை...
“அண்ணா .... “என்று அவள் அழைத்தது தான் தாமதம் உடனடியாக திரும்பினான் கதிர்.... அவள் கண்ணில் கண்ணீருடன் நின்ற கோலம் அவனையும் கலங்க வைத்தது...
“மன்னிசுடு அண்ணா.... நான் பண்ணது தப்பு தான் அதுக்கு எனக்கு மன்னிப்பே இல்லையா... என்கிட்ட பேச மாட்டியா“என்று அழுகையுடன் கேவினால் தாமரை...
இதை பார்த்த மித்ரனுக்கோ ரொம்பவே guilty ஆக இருந்தது... தன்னால் தானே அவளுக்கு இந்த நிலை என்று தன்னையே நொந்து கொண்டான்... நாம் பரிகாரம் செய்ய போய் இப்போது இவள் இப்படி கண்ணீர் வடிக்கிறாளே... எப்படியாவது கதிரை சரி செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு...
“கதிர் இதுல தாமரைக்கு எந்த சம்பந்தமும் இல்லை ....நான் தான் அவளை convince பண்ணி இந்த கல்யாணத்தை செய்தேன். அதனால உன் கோபத்தை என்னிடம் காட்டு... அவ கிட்ட பேசு டா... அவ ரொம்ப தவிச்ச போயிட்டா “என்று மித்ரன் சொல்ல...
கதிரால் இதற்கு மேல் அமைதி காக்க முடியாமல் தாமரையை கட்டி கொண்டு அழுதான்... “அண்ணன்னால நீ இல்லாமல் , உன்னிடம் பேசாமல் இருக்க முடியுமா டா... நான் இந்த உலகத்தில வாழ்வதே உனக்காக தான்...அதில் இப்படி நீ பண்ணுவ என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை... உனக்காக நான் ரொம்பவே கனவு கண்டு விட்டேன் போல அத தான் என்னால தாங்க முடியவில்லை.... எனக்கு இருக்கிற ஒரே பயம் அந்த வீட்டில் உன்னை எப்படி நடத்துவார்கள் “என்று கதிர் முடிக்கும் முன் மித்ரன் கர்ஜித்தான் “அவ என் பொண்டாட்டி அவளை யாராவது அவமரியாதை செய்த அது என்னை செய்த மாதிரி... அதற்கு பிறகு அவங்க நிலைமை என்ன ஆகும் என்று நான் சொல்ல தேவை இல்லை உனக்கு... “
“கதிர் மறுபடியும் சொல்லுறேன் அவளை காதலுடன் கல்யாணம் செய்யவில்லை ஆனால் காதலுடன் என் கடைசி முச்சு இருக்கும் வரை வாழ்வேன் அவளுடன்... இது இந்த மித்ரன் உனக்கு கொடுக்கும் வாக்கு.... நீ என்னை நம்பலாம்... “என்று உணர்ச்சி பொங்க பேச கதிர் மித்ரனை கட்டி கொண்டு “உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு முதலாளி “என்று சொல்ல...
இருவரையும் பார்த்த தாமரை சந்தோஷத்தின் உச்சியில் இருந்தால் என்றால் மிகையில்லை... மித்ரன் கதிரின் இரு தோலையும் பற்றி “இனிமேல் நான் உனக்கு முதலாளி இல்லை மச்சான்... எங்க மச்சான் என்று கூப்பிடு பார்ப்போம்” என்று சொல்ல கதிரோ இல்லை நீங்க எனக்கு முதலாளி தான் அதில் என்றும் மாற்றமில்லை என்று திட்ட வட்டமாக மறுத்துவிட்டான் ... சரி இதற்கு மேல் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன் ..என்று மித்ரனும் அவன் போக்குக்குவிட்டு விட்டான்...
“சரி மீட்டிங் ருமிற்கு வா ஒரு முக்கியமான அறிவிப்பு இருக்கு எல்லோரையும் வர சொல்லி இருக்கிறேன் ... தாமரை நீயும் வா “என்று அவள் கையை பிடித்து அழைத்துசென்றான். அதை பார்த்த கதிருக்கு மன நிறைவுடன் இருந்தது... மித்ரன் தன் தங்கையை நல்ல முறையில் வைத்துக்கொள்வான் என்ற நிறைவுடன் சென்றான்..
மீட்டிங் ருமில் அனைத்து staff ம் குழும்மி இருந்தார்கள் ... மித்ரன் எல்லோருக்கும் தாமரையை அறிமுகம் செய்தான். “இவங்க பெயர் திருமதி தாமரை மித்ரன் என்னுடைய மனைவி. தவிர்க்க முடியாத காரணத்தால் எங்கள் கல்யாணம் கோவிலில் முடிந்தது... கூடிய விரைவில் reception நடக்கும் அதற்கு நீங்க எல்லாரும் வரனும்... இன்னையில் இருந்து இவங்களும் இந்த கம்பெனிக்கு MD... எனக்கு கொடுத்த அத்தனை மரியாதையும் அவர்களுக்கும் தரனும்” என்று கூறி தன் உரையை முடித்தான்... தாமரை தான் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தாள்... இதை பார்த்த கதிருக்கு மித்ரனை விட தன் தங்கைக்கு வேற நல்ல துணை கிடைக்காது.... தன் தங்கை செல்வாக்குடன் நலமாக வாழ்வாள் என்ற நம்பிக்கை கிடைத்தது...
பிறகு அவளை அவனுடைய கேபினுக்கு அழைத்து சென்றான். அவளை அவனுடைய சுழல்நாற்காலியில் அமர வைத்து “நீ தான் இனிமேல் எனக்கு முதலாளி “என்று கண்ணில் அத்தனை காதலை சுமந்து கொண்டு சொன்னான்....
Last edited: