எந்தவொரு சொந்தமும் இல்லையென்றாலும், முகம் தெரியாவிட்டாலும் அன்பை மையமாக வைத்து எல்லாரிடத்திலும் பாகுபாடில்லாமல் தாயன்புடன் பழகும் நீங்கள் பல நல்ல கருத்துகளை கூறி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறீர்கள்... ஆனால் இன்று அனைவரையும் அழ வைத்து சென்றுவிட்டீர்களே பானும்மா.... நீங்கள் இன்று எங்களுடன் இல்லையென்பதை நம்பவே முடியவில்லை பானும்மா Miss You Lot Banu maaaaaaaaa