- Joined
- Nov 5, 2021
- Messages
- 1,414
- Reaction score
- 3,158
அன்பார்ந்த நட்பே,....அடேய் அர்ஜூன் நீ என்ன தான் சொல்ல வர ... ஒரு நேரம் ரொம்ப கோவமாக பேசுற ஒரு நேரம் அன்பா பேசுற மாதிரி பேசுற.... ஒண்ணும் புரியல சாமி உன்னை....
பாரதி நீ என்ன்மா இவனை பாத்து உனக்கு ஒரு கிரேஸ் வருதா என்ன .... அம்புட்டுக்கு நீ என்ன மெச்சூரிட்டி இல்லாத பிள்ளையா.... இல்ல அவனோட இயல்பு இது இல்லனு புரிஞ்சி இருக்கியா... \\ஆனா அவன் பேசுறதை பாத்தா அப்படி தெரியலையே
இயலாமையும், கோபமும் உள்ளே உறங்கும் தாபமும் மாறி மாறி அர்ஜுன் உருவேற்றுகிறான்.
முள்ளோடு முத்தாட வந்தவள்,
ரத்தம் துளிர்க்க கவலை கொள்வாளா?