Allivisalatchi
முதலமைச்சர்
முழுமதி அவளது முகமாகவும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
நா.முத்துக்குமார் வரிகளில் ஏ. ஆர். ரகுமான் இசையில் ஸ்ரீ நிவாஸ் குரலில் மனதை மயக்கும் பாடல்
அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
நா.முத்துக்குமார் வரிகளில் ஏ. ஆர். ரகுமான் இசையில் ஸ்ரீ நிவாஸ் குரலில் மனதை மயக்கும் பாடல்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்