- Joined
- Nov 9, 2021
- Messages
- 230
- Reaction score
- 361
உறவுகளுக்கு வணக்கம்!
'முடிந்துவிட்டது' வெறும் வார்தை மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சி. இது எனது மகிழ்சியான உணர்ச்சிக்குறிய நாள். முதல் என்பது எத்தனை இனிமையானது என்பது யாரும் அறியாத ஒன்றல்ல. முதல் கண்ணீர் கூட ஒரு வகை சுவையில், மனதில் தித்திக்கும். இங்கு முதல் முடிவில் முடிவிலியாக வேண்டும் என்ற ஆசையில் நான்.
சமூகத்தில், எங்கோ ஒரு வினாக்குறியாக, நடைபெறும் சில கௌரவக் கொலைகளை நானும் படித்து விட்டு கடந்து சென்றிருக்கிறேன்.
எதுவும் சாதாரணம் என எண்ணுகையில், அவை ஊதிப்பெரிதாக்கப்படுவதில்லையே. என்னுடைய கதையின் மூலம் சிறிதே சிறிதென, பெண்கள் மீதான காற்புள்ளிகளை விளக்க வேண்டும் என்ற ஆர்வத்திலேயே; வேலு, நடராஜன், தினேஷ், அறிவு போன்ற சில பாத்திரங்களை படைத்தேன்.
கதையின், களம் எதிர்மறையான கதாபாத்திர நாயக, நாயகியாக இருப்பினும் என்னால் முடிந்தவறை அக்களத்தையும் கதைமாந்தர்களையும் கொண்டுவந்துள்ளேன் என்ற நம்பிக்கை என்னிடம்.
கம் டூ பாயின்ட்னு மனதில யாரும் வையவேண்டாம் அன்பர்களே!
வேள்வித் தீயில் வீழ்ந்தனன் கதை இவ் அத்தியாயத்துடன் முடிவடைகிறது.
தொடர்ந்து ஆதரவை வழங்கிய நல்லுள்ளங்களுக்கு என் நன்றிகள்.
ஒரு வார்தையிலோ அல்லது பல வரிகளிலோ கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள்.
சசிமிமா, சிமோனி, ப்ரியா, மஞ்சுமேகன்
You guys are such a sweet hearties... Am so much of thankful to all....
And finally it's over...
இத்தனை நாள் ஆதரவைப் போல, கடைசி அத்தியாத்ததையும் படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் அன்பர்களே! முழு கதை பற்றிய உங்கள் குறை நிரைகளைக் கூட பகிரலாம்.
Am eagerly awaiting for your last and least or more words...
'முடிந்துவிட்டது' வெறும் வார்தை மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சி. இது எனது மகிழ்சியான உணர்ச்சிக்குறிய நாள். முதல் என்பது எத்தனை இனிமையானது என்பது யாரும் அறியாத ஒன்றல்ல. முதல் கண்ணீர் கூட ஒரு வகை சுவையில், மனதில் தித்திக்கும். இங்கு முதல் முடிவில் முடிவிலியாக வேண்டும் என்ற ஆசையில் நான்.
சமூகத்தில், எங்கோ ஒரு வினாக்குறியாக, நடைபெறும் சில கௌரவக் கொலைகளை நானும் படித்து விட்டு கடந்து சென்றிருக்கிறேன்.
எதுவும் சாதாரணம் என எண்ணுகையில், அவை ஊதிப்பெரிதாக்கப்படுவதில்லையே. என்னுடைய கதையின் மூலம் சிறிதே சிறிதென, பெண்கள் மீதான காற்புள்ளிகளை விளக்க வேண்டும் என்ற ஆர்வத்திலேயே; வேலு, நடராஜன், தினேஷ், அறிவு போன்ற சில பாத்திரங்களை படைத்தேன்.
கதையின், களம் எதிர்மறையான கதாபாத்திர நாயக, நாயகியாக இருப்பினும் என்னால் முடிந்தவறை அக்களத்தையும் கதைமாந்தர்களையும் கொண்டுவந்துள்ளேன் என்ற நம்பிக்கை என்னிடம்.
கம் டூ பாயின்ட்னு மனதில யாரும் வையவேண்டாம் அன்பர்களே!
வேள்வித் தீயில் வீழ்ந்தனன் கதை இவ் அத்தியாயத்துடன் முடிவடைகிறது.
தொடர்ந்து ஆதரவை வழங்கிய நல்லுள்ளங்களுக்கு என் நன்றிகள்.
ஒரு வார்தையிலோ அல்லது பல வரிகளிலோ கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகள்.
சசிமிமா, சிமோனி, ப்ரியா, மஞ்சுமேகன்
You guys are such a sweet hearties... Am so much of thankful to all....
And finally it's over...
இத்தனை நாள் ஆதரவைப் போல, கடைசி அத்தியாத்ததையும் படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் அன்பர்களே! முழு கதை பற்றிய உங்கள் குறை நிரைகளைக் கூட பகிரலாம்.
யாகம் 25 03 – SM Tamil Novels
www.smtamilnovels.com