ச்ச ஜாதி வெறிபிடிச்ச பிசாசுங்க
இசையும் குமாரும் எந்த தப்பும் பண்ணாம அவங்களுக்கு இப்படியொரு கொடூரமான தண்டனையா அப்ப இதுக்கு காரணமான வேலுபாண்டிக்கும் நடராஜனுக்கும் இதை விட அதிகமா கொடுக்கனும் அதுவும் அவர் பிள்ளைங்க கையால
அமைரா அமராவோட தங்கையா இருக்கும்னு நினைச்சேன். இப்ப பார்த்தா அது அக்கா. அவங்க வளர்ச்சி குறைவா இருக்காங்கன்னா அது இசை குடிச்ச விஷத்தால தான் போல
உண்மை தெரிந்த பின் பிரசாத்தின் முடிவு என்னவாய் இருக்கும்
கவியை இந்தர் கஷ்டப்படுத்தினது இதனால தானா
சீக்கிரம் அடுத்த எபி போடுங்க சிஸ்
இசையும் குமாரும் எந்த தப்பும் பண்ணாம அவங்களுக்கு இப்படியொரு கொடூரமான தண்டனையா அப்ப இதுக்கு காரணமான வேலுபாண்டிக்கும் நடராஜனுக்கும் இதை விட அதிகமா கொடுக்கனும் அதுவும் அவர் பிள்ளைங்க கையால
அமைரா அமராவோட தங்கையா இருக்கும்னு நினைச்சேன். இப்ப பார்த்தா அது அக்கா. அவங்க வளர்ச்சி குறைவா இருக்காங்கன்னா அது இசை குடிச்ச விஷத்தால தான் போல
உண்மை தெரிந்த பின் பிரசாத்தின் முடிவு என்னவாய் இருக்கும்
கவியை இந்தர் கஷ்டப்படுத்தினது இதனால தானா
சீக்கிரம் அடுத்த எபி போடுங்க சிஸ்