- Joined
- Nov 9, 2021
- Messages
- 230
- Reaction score
- 361
அச்சோ கவிதை கொட்டுதே!ஒரு ஜோடி காதலில்
ஒரு ஜோடி பிரிவினில்
ஒரு ஜோடி மோதலில்
முடிச்சுக்கள் விலகி துணைகள் சேரும் காலம் ஏத்தூரமோ சகி
இந்தரும் சின்னுவும் அமராவின் பலமும் அவர்களே பலவீனமும் அவர்களே
நன்றி புதிய வரவே!வந்துட்டேனே சகி
அமராவின் பிரட்சினை பிரசாத்தா அல்லது அவனின் குடும்பமா?ஓ....ஹஸ்வந்த் எந்த தப்பும் பண்ணலயா....
அந்த ஆள....
இந்தர் கவி அஹ் imperss பண்ணிட்டே இருக்காரே.....
அமரா க்கு என்னதான் பிரச்னை.... பிரசாத் என்ன தப்பு பண்ணாரு....
நன்றிடாSuper
நன்றிடாnice sis
இசையின் குணமே அதுதான், தனக்கு என்று வரும் போது அவளின் உணர்சிகள் கட்டுப்படுத்தப்படாதவையே!இந்த இசையா எனக்கு துளி கூட பிடிக்கல, என்ன பொண்ணு இவ, இவளுக்கு தான் பேச தெரியுமா, ச்சைக்
பாவம் ஹாஸ்
பாருடா, மேகம் ஒரே லவ்வாங்கி மோட்லா இருக்காங்க
பிரசாத், ரொம்ப பண்ணாதே
அமரா நீ ஃபீல் செய்யாத செல்லம், அவனுக்கு இருக்கு
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
கவிதையா அப்படியென்றால்அச்சோ கவிதை கொட்டுதே!
அமரா எனும் பெண்ணின் கதையில் அனைத்துப் பக்கங்களும் இந்தர், ஹஸ்வந் இருவருமே நிறங்களாக இருப்பார்கள்...
நன்றிமா...உங்கள் ஆதரவு வார்தை அனைத்துக்கும் நன்றி...
தாங்கள் எழுதுயிருப்பது கவிதையல்லவாே!கவிதையா அப்படியென்றால்
ஆத்தரே உண்மையா கவிதைக்கு டெஃபினேஷன் இது தானா. இது தெரியாம நமக்கு கவிதை வராதுன்னு தப்பா நினைச்சிட்டோமேப்பா என்னோட அறிவுக்கண்ணையே திறந்த எங்கள் ஆத்தர் வாழ்க வாழ்கதாங்கள் எழுதுயிருப்பது கவிதையல்லவாே!
எதுகை மோனை எல்லாம் கவிதை தான்
நான் கூட அத்தியாங்களின் இறுதியில் அப்படித்தானே கிருக்கி வைத்துள்ளேன்...