பாயிண்டைக் கரெக்ட்டா புடிச்சிட்டீங்க...தமிழுக்கு தன்னடக்கம் சொல்லியா குடுக்கணும்?? நன்றி சாகோ?
ஆனாப்பட்ட கம்பனே தன்னை ஒரு பூனைனு சொல்லிக்குறாரு... நான்லாம் என்னைக் கொசுனுதான் சொல்லிப்பேன்!
பாயிண்டைக் கரெக்ட்டா புடிச்சிட்டீங்க...தமிழுக்கு தன்னடக்கம் சொல்லியா குடுக்கணும்?? நன்றி சாகோ?
???????பாயிண்டைக் கரெக்ட்டா புடிச்சிட்டீங்க...
ஆனாப்பட்ட கம்பனே தன்னை ஒரு பூனைனு சொல்லிக்குறாரு... நான்லாம் என்னைக் கொசுனுதான் சொல்லிப்பேன்!
? டிகிரி எல்லாம் ஏதோ முடிச்சு வச்சிருக்கேன் ண்ணா, போட்டி தேர்வுக்கு ஓடிட்டே இருக்கேன். திகட்டாத தமிழுக்கு எப்போதும் மாணவியாய் இருக்க ஆசை?தமிழ் மாணவியா? வாவ்! என்ன டிகிரி படிக்குற?
அருமை தோழரே.ஒல்காப் புகழ்கொள் தொல்காப் பியரோ
வான்புகழ் பெற்ற வள்ளுவக் கிழவரோ
கபில பரண ஔவைக் கீரரோ
சேரன் தம்பியொடு கம்பசேக் கிழாரென
ஆயிர மாயிரம் அருந்தமிழ்ப் புலவர்
வாழ்ந்துசென் றனரிவ் வரமிகு நாட்டில்
யாரும் கருவிலே யாத்தரோ கவிதைகள்?
’ம்மா’வெனக் குழந்தைதன் மழலையில் பிதற்றினால்
மகிழ்வுடன் அணைத்திடும் அன்னையைப் போலநம்
தமிழெனும் தாயுந்தன் புலமைப் பாலுக்கு
அழுதிடும் குழந்தையை அணைத்திடு வாளிவண்...
முயற்சியால் முனம் இறைவன் மறுத்ததும்
முடிந்திடும் என வள்ளுவம் சொல்லுமால்
பயிற்சியும் அதன் பக்கம் சேர்ந்திடின்
படிய மறுப்பதும் பாரில் இல்லையே...
ஐயந் தொலைத்தெழு, அன்பொடு தமிழ்க்கவி
பைய படித்திடு வோமினி தடையிலை
வையத் தலைமைகொள் வான்புகழ் கவிதைகள்
செய்யும் நாளதும் சீக்கிரம் சேருமே!
நிச்சயம் அண்ணா ?ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்படை
நாகம் உயிர்ப்பக் கெடும்
படையாக வரும் ஐயங்கள் நம் முன்னோரின் அறித்திரட்டு என்னும் ஆற்றலின் முன் காணாமல் போய்விடும்... தயங்காது அனுப்புக...
விரைவில் வெற்றி பெற வாழ்த்துகள்...? டிகிரி எல்லாம் ஏதோ முடிச்சு வச்சிருக்கேன் ண்ணா, போட்டி தேர்வுக்கு ஓடிட்டே இருக்கேன். திகட்டாத தமிழுக்கு எப்போதும் மாணவியாய் இருக்க ஆசை?
அருமை தோழரே.
Thanks Anna ??விரைவில் வெற்றி பெற வாழ்த்துகள்...