கண்டு பிடிச்சுட்டேன் மா. நன்றி
கண்டு பிடிச்சுட்டேன் மா. நன்றி
??????? என்ன சொல்ல தெரியல சுகா சகி ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு... என் எழுத்து உங்களை கவர்ந்ததிலும் உங்கள் அன்பு என்னை சேர்ந்ததிலும்??????
? ரொம்ப நாட்களா படிக்க நினைத்து... தலைப்பைப் பார்த்து படிக்கவில்லை...?
?ஆனால் உங்கள் எழுத்தை ரொம்ப நாளா வாசிக்க முடியலியே ன்னு தேடி வந்தேன் சகி....
????????????????????????????????????????????????
?பூவிழி. ... அழகு.... அவளின் ஓவியங்களைப் போல அவளின் குழந்தைத்தனமும். .. குறும்புகளும்.. அவளின் பேச்சுகளும்....
?பூவிழி..யை இனி மறக்கத்தான் முடியுமோ..?
?போங்க யுவா... அவங்களுக்கு மட்டும் பூவிழி... இவங்களுக்கு மார்த்தாண்டமா..?
பாடிகார்ட் ன்னா இப்படித்தான் பெயர் வைக்கனுமோ. .?
?அதில்... பூவிழி வேறு தண்டம். ..ன்னு ...????
?நாவல் நாயகன்களின் அறிமுகம் பொதுவாக இப்படித்தான் எதிர்பார்த்தேன். ..
?சித்தார்த்... பூவிழி. ..யோ..ன்னு
?சித்தார்த்..தின் நாயகி. . காதலிலும் தடம் மாறாமல் இருந்தது அவ்ளோளோளோ சூப்பர்.... வாசிப்பவர்களுக்கு முன்மாதிரியாய் கண்டிப்பாக இருப்பாங்க...
?மாரி..யும் பூவிழி...யும் நேசங்களை பகிர்ந்து கொள்ளும் இடங்களை வாசிக்கும் போது எனக்கும் மெல்லிய சாரல்கள்....
?பூவிழி... அம்மா... அப்பா... பற்றி சொல்லும் போது அழுதபடியே தான் வாசித்தேன்...
?இவ்ளோ கஷ்டங்கள் இருந்தும். .. அவளின் குறும்புகள்... மற்றவர்களுக்கு பாடமாய் ...
?முரட்டு மாரி கண்டிப்பா எல்லா பெண்களின் மனதையும் கவர்ந்திருப்பார்....
?நீங்க அவனின் நேசம் பற்றி எழுதும் போது....
தாளாத நேசம் .. ன்னு எழுதினீங்க...
?உங்களின் எழுத்தை வாசிக்கும் போது எனக்கு அப்படித்தான்
தாளாாா நேசம் வருகிறது உங்கள் எழுத்தில்...View attachment 22032
Thanks dearHaha semma story mam poovizhi rocks sikitiyapa maari