தேவையான பொருட்கள் :
ரவை – 1 கப்
கோதுமை மாவு- 1 கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
இஞ்சி துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை தேவையான அளவு
தயிர் – 1/4 கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் உங்கள் விருப்பத்திற்கேற்றது போல - தேவையான அளவு.
கேரட் - 1 துருவியது
செய்முறை :
ஒரு அகலமான பாத்திரம் எடுத்துக்கோங்க, மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு, தண்ணீர் ஊற்றாமல் முதலில் எல்லா பொருட்களையும் கலந்து விடுங்கள். பின்பு ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த கலவையோடு தண்ணீரைத் தெளித்து நன்றாக, மாவை அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
மாவை கெட்டியான பதத்தில் பிசைந்து ஒவ்வொரு, சிறிய உருண்டைகளாக உருட்டி, வாழை இலையின் மேல் எண்ணெயை தடவி, அதன் மேல் உருண்டையை வைத்து, விரல்களால் சம அளவுகளில் தட்டி எடுத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக்கோங்க அவ்ளோதான்.... ரவா கோதுமை அடை தயார்.....
இதுலயே காரம் இருக்கிறதால அப்டியே கூட சாப்பிடலாம், இல்லன்னா சட்னி வேணும்னாலும் வச்சுக்கலாம்
ரவை – 1 கப்
கோதுமை மாவு- 1 கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
இஞ்சி துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை தேவையான அளவு
தயிர் – 1/4 கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் உங்கள் விருப்பத்திற்கேற்றது போல - தேவையான அளவு.
கேரட் - 1 துருவியது
செய்முறை :
ஒரு அகலமான பாத்திரம் எடுத்துக்கோங்க, மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக போட்டு, தண்ணீர் ஊற்றாமல் முதலில் எல்லா பொருட்களையும் கலந்து விடுங்கள். பின்பு ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்த கலவையோடு தண்ணீரைத் தெளித்து நன்றாக, மாவை அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
மாவை கெட்டியான பதத்தில் பிசைந்து ஒவ்வொரு, சிறிய உருண்டைகளாக உருட்டி, வாழை இலையின் மேல் எண்ணெயை தடவி, அதன் மேல் உருண்டையை வைத்து, விரல்களால் சம அளவுகளில் தட்டி எடுத்து தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக்கோங்க அவ்ளோதான்.... ரவா கோதுமை அடை தயார்.....
இதுலயே காரம் இருக்கிறதால அப்டியே கூட சாப்பிடலாம், இல்லன்னா சட்னி வேணும்னாலும் வச்சுக்கலாம்