பிரகாஷ் சார் ரொம்ப நல்லவங்க ...அந்த வயதில் தங்கையை நினைத்து நிதானமா இருந்து இருக்கிறார் ....ஆனால் தன்னோட வாழ்க்கையை தொலைத்து விட்டார் ....
இனிமேலாவது தன்னுடைய வாழ்க்கையை மீட்டெடுப்பாரா...????
சத்தியனுக்கு சந்தேகம் வந்துவிட்டது ....பாப்போம் இவன் என்ன பண்ண போகிறான் என......அவனின் பாசத்திற்குரிய அம்மானுக்காக......
சூப்பர்