நன்றி சகோ... இறைவன் அவனுக்கு ஞானப்பழம் கொடுத்தாரே அதைக் கவனிக்கலயா நீங்க?சூப்பர் இவனைப் போய் முட்டாள் னு யார் சொல்லிருப்பா???????????
Writer's block? அதைப் போக்க சில ட்ரிக்ஸ் இருக்கு... இணையத்துல தேடிப் பாரு... எனக்கு வொர்க்கவுட் ஆகுற ஒன்னு: எதாச்சு ஒரு காட்சியை சும்மா ராண்டமா டைப் பண்ணு... அது இந்தக் கதையா இருக்கலாம், வேற கதையா இருக்கலாம்... ஏதோ ஒன்னு... கொஞ்ச நேரம் ஆனதும் டைப் பண்ற ‘மோட்’ & ‘மூட்’ம்கு வந்துடுவோம், அப்புறம் கதைல உக்காரலாம்...Aagha ellarum maranthutaanga nu silent taa suthuna padaar nu odachiteengale.. athuvaaaaaa utkaarnthu type panna vara maattiku.. ??
ஆமா... நன்றி சகோ...Ha ha sema super bro, varathuke thodarum potutane
நன்றி அக்கா...Nice
வாங்கக்கா... நன்றி...நானும் வந்துட்டேன்,
விசய் தம்பி
மிக்க நன்றி பானு அக்கா...
மிகவும் அருமையான சிறுகதை,
விசயநரசிம்மன் தம்பி
ஹா ஹா... அப்படிலாம் இல்ல... உண்மையான பக்தியோட கூப்டா வருவாரு... ஆனா, அவர்கிட்ட மேஜிக்லாம் எதிர்பார்க்கக் கூடாது...இப்போ தெரியுது ஏன் கடவுள் எவ்வளவு கெஞ்சி கூப்பிட்டாலும் வரதில்லைனு...