உங்க கமெண்ட்ஸ் பாத்து துள்ளிக் குதிச்சுட்டேன் க்கா. தாங்கஸ் எ லாட்.நான் சஷிமா வின் காலங்களில் அவள் வசந்தம் கதையை படிக்க SM Tamil Novel Group ல add ஆனேன். தொடர்ந்து படிச்சிட்டு இருக்கேன். அவங்க nolvel எல்லாமே படிச்சிட்டேன். அவ்ளோ சூப்பரா இருக்கும். yaazhini Madhumitha உங்க வருண்மொழியாள் 12th அத்தியாயம் போடும்போது என்னுடைய ID க்கு டேக் பண்ணி இருந்தீங்க. சும்மா படிச்சி பாப்போமேன்னு தான் வருண்மொழியாள்-1 லிருந்து படிக்க ஆரம்பித்தேன். Chance ஏ இல்ல. அருமையா கதை எழுதறீங்க. செம்ம flow ல போறீங்க. இதுக்கு முன்னாடி ஏதாச்சும் நாவல் எழுதி இருந்தா list அனுப்புங்க please.
இதோ லிங்க் தர்றேன்