என்னதான் இருந்தாலும் நம்ம தமிழர் இல்லையா? அதனால் நம்ம பண்பாடு பற்றி கொஞ்சம் பேசும் பாடல்களை வைத்து ஒரு விளையாட்டை விளையாடலாம்..
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள், இப்பொழுது அழியும் நிலையில் இருக்கும் நாட்டுபுற பாடல்களின் வரிசையில் நம்மை திரும்பிப் பார்க்க வைத்த ஓர் பாடல்.
• பரதநாட்டியத்தில் வந்த உங்களைக் கவர்ந்த பாடல்கள் அது ஏன் பிடித்தது என்ற காரணம்?
• நாட்டுபுற பாடல்கள் வரிசையில் மேல தாளங்களின் மகத்துவம் நிறைந்த பாடல்கள்
• பாடல்களில் புதுமையைப் புகுத்தி இசையமைத்த பாடல்களை சொல்லுங்கள்..
• நம்ம நாட்டின் பண்டிகை, திருவிழாவின் அருமையை அழகாக சொல்லும் பாடல்கள்...
இந்த போட்டியின் கண்டிசன்
இவை அனைத்தும் நடுத்தர பாடலாக இருக்க வேண்டும். ஒருவர் சொன்ன பாடலை மீண்டும் மீண்டும் சொல்வதை தவிர்த்துவிட்டு சொல்லுங்கள். மேலே முதலில் இருப்பது மட்டும் அதற்கு விதிவிலக்கு.
நான் இதில் முதலில் சொல்கிறேன்..
• எனக்கு பிடித்த பாடல் வரிசையில் அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட இந்த பாடல் அண்ட் கவிதை கேளுங்கள் சாங். இது பிடிக்க காரணம் முதலில் ரேவதி அக்காவின் பாரதம் பேசும் விழியன் மொழிகள். இரண்டு பாடலின் வரிகள்.
• நவரச நாயகன் கார்த்திக் நடித்த பெரிய வீட்டு பண்ணையார் படத்தில் எடுத்து வந்தேன் தொடுத்து வந்தேன் பாடல். அதில் இசை கருவியின் பெருமைகள் சொல்லப்பட்டு இருக்கும்..
• சிந்துபைரவி படத்தில் பாடறியேன் படிப்பறியேன் பாடல். மரிமரி நின்னே முறையிரே என்ற கர்நாட்டிக் சாங் அப்படியே நாட்டுபுற மேட்டில் பாடியிருப்பாங்க.
• நதியா மேடம் நடித்த பூவே பூச்சூடவா படத்தில். மத்தாப்பூ சுட்டு சுட்டு போடட்டுமா பாடல். தீபாவளி பண்டிகை குறித்து வரும். அந்த நேரத்தில் இல்லறங்களில் நடக்கும் விஷயத்தை வெகு அழகாக சொல்லியிருப்பாங்க..
இந்த மாதிரி உங்களோட கமெண்ட் பதிவு செய்ங்க பார்க்கலாம்...
தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள், இப்பொழுது அழியும் நிலையில் இருக்கும் நாட்டுபுற பாடல்களின் வரிசையில் நம்மை திரும்பிப் பார்க்க வைத்த ஓர் பாடல்.
• பரதநாட்டியத்தில் வந்த உங்களைக் கவர்ந்த பாடல்கள் அது ஏன் பிடித்தது என்ற காரணம்?
• நாட்டுபுற பாடல்கள் வரிசையில் மேல தாளங்களின் மகத்துவம் நிறைந்த பாடல்கள்
• பாடல்களில் புதுமையைப் புகுத்தி இசையமைத்த பாடல்களை சொல்லுங்கள்..
• நம்ம நாட்டின் பண்டிகை, திருவிழாவின் அருமையை அழகாக சொல்லும் பாடல்கள்...
இந்த போட்டியின் கண்டிசன்
இவை அனைத்தும் நடுத்தர பாடலாக இருக்க வேண்டும். ஒருவர் சொன்ன பாடலை மீண்டும் மீண்டும் சொல்வதை தவிர்த்துவிட்டு சொல்லுங்கள். மேலே முதலில் இருப்பது மட்டும் அதற்கு விதிவிலக்கு.
நான் இதில் முதலில் சொல்கிறேன்..
• எனக்கு பிடித்த பாடல் வரிசையில் அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட இந்த பாடல் அண்ட் கவிதை கேளுங்கள் சாங். இது பிடிக்க காரணம் முதலில் ரேவதி அக்காவின் பாரதம் பேசும் விழியன் மொழிகள். இரண்டு பாடலின் வரிகள்.
• நவரச நாயகன் கார்த்திக் நடித்த பெரிய வீட்டு பண்ணையார் படத்தில் எடுத்து வந்தேன் தொடுத்து வந்தேன் பாடல். அதில் இசை கருவியின் பெருமைகள் சொல்லப்பட்டு இருக்கும்..
• சிந்துபைரவி படத்தில் பாடறியேன் படிப்பறியேன் பாடல். மரிமரி நின்னே முறையிரே என்ற கர்நாட்டிக் சாங் அப்படியே நாட்டுபுற மேட்டில் பாடியிருப்பாங்க.
• நதியா மேடம் நடித்த பூவே பூச்சூடவா படத்தில். மத்தாப்பூ சுட்டு சுட்டு போடட்டுமா பாடல். தீபாவளி பண்டிகை குறித்து வரும். அந்த நேரத்தில் இல்லறங்களில் நடக்கும் விஷயத்தை வெகு அழகாக சொல்லியிருப்பாங்க..
இந்த மாதிரி உங்களோட கமெண்ட் பதிவு செய்ங்க பார்க்கலாம்...