மிக்க மிக்க நன்றி ஜமுனா.அழகி உங்கள் எழுத்தும் மிக மிக அழகு. எப்போதும் மனதை வருடும் தென்றல் காற்று மாதிரிதான் உங்கள் இனிமையான எழுத்தும். மனம் ஏதாவது ஒரு வகையில் சஞ்சலத்தில் இருக்கும் போது உங்கள் எழுத்தை படித்தால் போதும் ஒரு இதமான மனநிலை வரும் ???
இந்த கதை முடிகிறது வருத்தமாக இருக்கிறது ஆனாலும் விரைவாக நீங்கள் திரும்ப வரவேண்டும்
கூடிய விரைவில் வர முயற்சி செய்கிறேன்.?