காதலனாய் இருந்த நீ என் வேண்டுதல்களின் பலனாய் கணவனாகி விட்டாய்... அந்த மகிழ்ச்சியில் உன் தோள் சாய்ந்து அதற்காக நன்றி உரைக்க வானை நிமிர்ந்து நான் நோக்கும் வேளையில், காதல் தேவதைகள் அட்சதை தூவி தங்களின் வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள்......????