டைட்டில் பேர் பார்க்கும் போதே யோசிச்சேன் என்னடா பேய் பட டைட்டிலா இருக்கேன்னு கதை படிச்ச பிறகு தான் தெரிந்தது அதாவது அதே மாதிரி உங்களை பயப்படுத்தப்போறேன்ன்னு சூசகமா சொல்லிருக்காங்க அப்படின்னு.
ஹீரோவ எப்படி எப்படி எப்படி எல்லாமோ இன்ட்ரோ குடுத்து பாத்திருப்பீங்க இப்படி புதை குழில சிக்கி பிழைப்பான மாட்டானா கேள்வியோட பாத்திருகீங்களா? இதுல பார்ப்பீங்க
அதோட விட்டாங்களா அவனை உசுரோட விட்டு நல்லா காதலிக்க விட்டு அதுவும் பிறந்ததுல இருந்து கஷ்டத்த அனுபவிச்ச பொண்ணுக்கு விடியலை காமிச்சு பொசுக்குனு மறுபடியும் ஷாக் குடுத்தாங்க பாருங்க யப்பா நான் போலீஸ் சா இருந்தா இந்தக்காவ புடிச்சி லாக்கப்பில் போட்ருப்பேன் கொலை கேஸ்ல
பூங்கோதை அதை விட திலக்கின் பியுட்டி... பாட்டியின் செல்ல பேத்தி. இருந்தும் ஊராரின் முன் மூடநம்பிக்கையால் துன்பப்பட்ட உயிர். கடைசியில் இவளின் வாழ்க்கை துளிர்த்ததை பார்த்து ஒரு நிம்மதி.
ஆனால் நெஞ்சோரம் கதையிலே ஒரு ராணுவ வீரரின் மரணத்தை தாங்க முடியவில்லையே நம் அன்றாட வாழ்வில் தினந்தோறும் சந்திக்கும் அவர்களின் மரணம் அவர்களின் இழப்பு எல்லாவற்றையும் என்ன சொல்வது என்ற எண்ணம் அரிக்காமல் இல்லை. இருந்தும் கதையிலாவது எதார்த்தமா தான் சொல்லுவேன்ன்னு அடம் பிடிக்காம நல்ல முடிவைக் கொண்டு வந்த அகிலாக்காவுக்கு நன்றியோ நன்றி (இல்லைனா என் நாலு நாள் தூக்கம் போயிருக்கும் )
ஹீரோவ எப்படி எப்படி எப்படி எல்லாமோ இன்ட்ரோ குடுத்து பாத்திருப்பீங்க இப்படி புதை குழில சிக்கி பிழைப்பான மாட்டானா கேள்வியோட பாத்திருகீங்களா? இதுல பார்ப்பீங்க
அதோட விட்டாங்களா அவனை உசுரோட விட்டு நல்லா காதலிக்க விட்டு அதுவும் பிறந்ததுல இருந்து கஷ்டத்த அனுபவிச்ச பொண்ணுக்கு விடியலை காமிச்சு பொசுக்குனு மறுபடியும் ஷாக் குடுத்தாங்க பாருங்க யப்பா நான் போலீஸ் சா இருந்தா இந்தக்காவ புடிச்சி லாக்கப்பில் போட்ருப்பேன் கொலை கேஸ்ல
பூங்கோதை அதை விட திலக்கின் பியுட்டி... பாட்டியின் செல்ல பேத்தி. இருந்தும் ஊராரின் முன் மூடநம்பிக்கையால் துன்பப்பட்ட உயிர். கடைசியில் இவளின் வாழ்க்கை துளிர்த்ததை பார்த்து ஒரு நிம்மதி.
ஆனால் நெஞ்சோரம் கதையிலே ஒரு ராணுவ வீரரின் மரணத்தை தாங்க முடியவில்லையே நம் அன்றாட வாழ்வில் தினந்தோறும் சந்திக்கும் அவர்களின் மரணம் அவர்களின் இழப்பு எல்லாவற்றையும் என்ன சொல்வது என்ற எண்ணம் அரிக்காமல் இல்லை. இருந்தும் கதையிலாவது எதார்த்தமா தான் சொல்லுவேன்ன்னு அடம் பிடிக்காம நல்ல முடிவைக் கொண்டு வந்த அகிலாக்காவுக்கு நன்றியோ நன்றி (இல்லைனா என் நாலு நாள் தூக்கம் போயிருக்கும் )