Soundarya Krish
முதலமைச்சர்
விக்கல்
இரவு மணி பதினொன்று... வேலைகளை முடித்து விட்டு படுத்தாள்..மீனா... தூக்கம் வரவில்லை... பிரண்டு பிரண்டு படுத்தாள்... கணவன் திட்டவும் அசையாது படுத்தாள்... தூக்கம் வரும்போல தோன்றியது.. கண்மூடி படுத்தாள்...
சிறிதுநேரத்தில் விக்கல் எடுத்தது... அடக்கிப் பார்த்தாள் நிக்கல. அதிகமா எடுக்க ஆரம்பிச்சது. அவன் தூக்கம் களைந்துவிடுமே என்று வேகமாக அவன் அருகில் இருக்கும் ஜக்கை எடுக்க போனாள்...
அதற்குள் மற்றொரு கரம் அதை எடுத்தது... வேறுயார் அவள் கணவனேதான்... ஜக்கிலிருந்த நீரைக் கிளாசில் ஊற்றி அவள் பக்கம் நீட்டினான்... அவள் வாங்குவதற்குள்... கிளாஸை அவன் வாயிலே சரித்தான்... (அடப்பாவிபயலே)வேறென்ன மைன்ட் வாய்சே தான்...
அவள் அவனை பாவமாக பார்த்தாள்... அவனோ நான் குடுத்தா குடிக்கமாட்டியானு கேட்டான். இவளோ திரு திருவென விளித்தாள். அவன் அவளை நெருங்கினான் வாயில் நீரோடு... அவளோ கண்களை மூடினாள்... வெக்கத்தில் சிவந்து...
அவள் மூஞ்சியிலே துப்பிவிட்டான்... சடாரென்று கண்விழித்தாள் மிரட்சியுடன்... எதிரில் அவள் தாய் நின்றிருந்தாள் தண்ணீர் கப்புடன்... எவ்வளவு நேரம் தூங்குவ விடிஞ்சதுகூட தெரியாம...
நாளைக்கு போற வீட்டுல இப்புடி தூங்கு... உன்ன திட்டமாட்டங்க... என்ன புள்ள வளத்துருக்கனு என்னத்தா... கேவலமா பேசுவாங்க.... தன் கனவை எண்ணி சிரித்துக்கொண்டே எழுந்து காலேஜ்க்கு கிளம்பிச் சென்றாள். தன்கனவை மனதில் திட்டிக்கொண்டாள்...
(சரியான வெக்கங்கெட்ட கனவு... ஆனா நல்லாத்தான் இருந்துச்சு... நேத்து படிச்ச நாவலோட எஃபெக்ட்... தான்...)???
இரவு மணி பதினொன்று... வேலைகளை முடித்து விட்டு படுத்தாள்..மீனா... தூக்கம் வரவில்லை... பிரண்டு பிரண்டு படுத்தாள்... கணவன் திட்டவும் அசையாது படுத்தாள்... தூக்கம் வரும்போல தோன்றியது.. கண்மூடி படுத்தாள்...
சிறிதுநேரத்தில் விக்கல் எடுத்தது... அடக்கிப் பார்த்தாள் நிக்கல. அதிகமா எடுக்க ஆரம்பிச்சது. அவன் தூக்கம் களைந்துவிடுமே என்று வேகமாக அவன் அருகில் இருக்கும் ஜக்கை எடுக்க போனாள்...
அதற்குள் மற்றொரு கரம் அதை எடுத்தது... வேறுயார் அவள் கணவனேதான்... ஜக்கிலிருந்த நீரைக் கிளாசில் ஊற்றி அவள் பக்கம் நீட்டினான்... அவள் வாங்குவதற்குள்... கிளாஸை அவன் வாயிலே சரித்தான்... (அடப்பாவிபயலே)வேறென்ன மைன்ட் வாய்சே தான்...
அவள் அவனை பாவமாக பார்த்தாள்... அவனோ நான் குடுத்தா குடிக்கமாட்டியானு கேட்டான். இவளோ திரு திருவென விளித்தாள். அவன் அவளை நெருங்கினான் வாயில் நீரோடு... அவளோ கண்களை மூடினாள்... வெக்கத்தில் சிவந்து...
அவள் மூஞ்சியிலே துப்பிவிட்டான்... சடாரென்று கண்விழித்தாள் மிரட்சியுடன்... எதிரில் அவள் தாய் நின்றிருந்தாள் தண்ணீர் கப்புடன்... எவ்வளவு நேரம் தூங்குவ விடிஞ்சதுகூட தெரியாம...
நாளைக்கு போற வீட்டுல இப்புடி தூங்கு... உன்ன திட்டமாட்டங்க... என்ன புள்ள வளத்துருக்கனு என்னத்தா... கேவலமா பேசுவாங்க.... தன் கனவை எண்ணி சிரித்துக்கொண்டே எழுந்து காலேஜ்க்கு கிளம்பிச் சென்றாள். தன்கனவை மனதில் திட்டிக்கொண்டாள்...
(சரியான வெக்கங்கெட்ட கனவு... ஆனா நல்லாத்தான் இருந்துச்சு... நேத்து படிச்ச நாவலோட எஃபெக்ட்... தான்...)???