நன்றி சகோ ??உங்கள் பதில் விமர்சனம் கூட என்னை யோசிக்க வைக்குது இது தான் ஒரு ஆசிரியர் ஸ்பெஷல் கூட ??Maha சகோ... ரொம்ப ரொம்ப நன்றி உங்க விமர்சனத்துக்கு...
இதை விமர்சனம்னு சொல்றதைவிட, கதையைப் படித்தபின்னான உங்க 'ரியாக்ஷன்'னு சொல்லலாம்... இதுதான் ஒரு கதாசிரியருக்கு உண்மையான தேவை...
இதுலேர்ந்து என் எழுத்தின் எந்தெந்த அம்சம் வாசகரைச் சென்று சேருது, எது சேரல, எது அவங்க இதயத்தைத் தொடுதுனு என்னால துல்லியமா கணிச்சுக்க இயலும்...
"Ignorance is bliss" என்பார்கள், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற மனநிலை ஒரு பாசாங்கு, அது இப்பேரண்டத்தின் அழகை அப்படியே நாம் சுவைப்பதைத் தடுத்துவிடும் சுவர்! 'எனக்குத் தெரியாது' என்ற மனநிலை திறந்தவெளி... அங்கேதான் இன்பம்... உங்கள் விமர்சனத்தின் அந்தக் கூறு அதைப் பச்சிளம் குழந்தையின் தூய்பையோடு வைத்திருக்கிறது...
ஆனால் ஒன்று, 'மன்னிக்கவும்' எனக் கோர வேண்டிய தேவையே இல்லை! அதை விட்டுவிடுங்கள்...
இதயங்கனிந்த நன்றி ???????????
தெரியாது என்ற சொல்லுக்கு எவ்வளவு அழகா பதில் குடுத்து இருக்கீங்க happy ஜி ?
And நம்மை விட சின்னவங்களா இருந்த கூட அவங்க சொல்லும் சில நல்ல கருத்துக்களை கேட்டு fallow பண்ணனும்? ரைட் இனி மன்னிப்பு என்ற வார்த்தை குறைக்க முயற்சிக்கிறேன் சகோ ???