அருமை சிஸ்டர்,
ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் நல்ல விறுவிறுப்பு.
காவலனின் காதல் கண்களில் தெரிய,
காதலியாளோ சதா கோப முகம் பூசுகிறாள்.
எதற்கிந்த கோபம் என்று பார்த்தால்....
ஆனால் சிஸ், ஒரே ஒரு டவுட் மட்டும் எனக்கு!
இவள் எதனால் கௌதமை அறைந்தாள். எப்படி ஹோட்டல் அறைக்குப் போனாள், என்ற காரணம் கண்ணில் விழவில்லையே?
அவன் இவள் காதலனா? அல்லது ...
இவளது அக்காவைப் பற்றிய வரிகள் காணுமே....
தவறாக கேட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். சில கேள்விக்கான பதில் தெரியாததால் கேட்க நேரிட்டது.
வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்