Manikodi
அமைச்சர்
அன்பு தோழமைகளே இரண்டு நாட்களுக்கு முன் நம் தாய் திரு நாட்டையே உலுக்கிய சம்பவம். நமக்காக நமது பாதுகாப்பிற்கு எல்லையில் 42 பேர் தன் இன்னுயிரை துறந்துள்ளர் அந்த வீரர்களின் ஆன்மா விற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நமது SM தள தோழமைகள் அனைவரும் நாளை மாலை 6 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டு கொள்கிறேன்