ஹாய் பட்டுஸ்
வெண்பனி இதழே கதையின் இறுதி பகுதிக்கு வந்துட்டோம். நான் கேட்கவும் எனக்கு thread அமைத்து கொடுத்த SM team Ku . நான் எவ்வளவு தாமதமா பதிவை போட்டாலும் அதை படித்து comment போட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் . Comment போடாமல் வாசித்தவர்களுக்கும் .
இந்த கதையில் பனிமலரை போட்டு தள்ளினதுக்கு என் மேல் கொலைவெறியில் இருக்கும் வாசகர்களுக்காக.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பிரசவத்தில் இறந்து விட்டாள். அந்த குழந்தையை நான் பார்த்தேன். இது உண்மை சம்பவம்.
தாய் பாசத்தை இழந்த குழந்தைக்கும், குழந்தையை அரவணைக்க முடியாமல் தவிக்கும் தாய்க்கும், இப்படி ஒரு வரம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் தோன்றியதே இந்த கதை. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்தது.
என்னமோ தெரியல இந்த கதை ரொம்ப நாள் இழுத்துடுச்சு. அடுத்த கதையை தாமதம் இல்லாமல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் தொடக்கமே தாமதமா ஒரு மாதத்திற்கு பிறகு தான் அடுத்த கதையை ஆரம்பிக்க உள்ளேன்.
previous epi
வெண்பனி 29, 30
வெண்பனி இதழே கதையின் இறுதி பகுதிக்கு வந்துட்டோம். நான் கேட்கவும் எனக்கு thread அமைத்து கொடுத்த SM team Ku . நான் எவ்வளவு தாமதமா பதிவை போட்டாலும் அதை படித்து comment போட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் . Comment போடாமல் வாசித்தவர்களுக்கும் .
இந்த கதையில் பனிமலரை போட்டு தள்ளினதுக்கு என் மேல் கொலைவெறியில் இருக்கும் வாசகர்களுக்காக.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பிரசவத்தில் இறந்து விட்டாள். அந்த குழந்தையை நான் பார்த்தேன். இது உண்மை சம்பவம்.
தாய் பாசத்தை இழந்த குழந்தைக்கும், குழந்தையை அரவணைக்க முடியாமல் தவிக்கும் தாய்க்கும், இப்படி ஒரு வரம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் தோன்றியதே இந்த கதை. எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்தது.
என்னமோ தெரியல இந்த கதை ரொம்ப நாள் இழுத்துடுச்சு. அடுத்த கதையை தாமதம் இல்லாமல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் தொடக்கமே தாமதமா ஒரு மாதத்திற்கு பிறகு தான் அடுத்த கதையை ஆரம்பிக்க உள்ளேன்.
previous epi
வெண்பனி 29, 30