ஹாய் பிரிண்ட்ஸ்,
sm தளத்தின் மற்றுமொரு குட்டி எழுத்தாளர் வெண்பாவின், “குயிலி” நாவல் ரொம்பவே அழகாக இருக்கிறது.. கடுகு சிறுத்தாலும் கரம் குறையாது இந்த பழமொழிக்கு ஒப்பான எழுத்தாளரும் கூட..
வெண்பாவின் கை வண்ணத்தில் உருவான குயிலி ஒரு கலெக்டர்.. பெண்களுக்கு ஒன்று என்றால் அவளால் அமைதியாக இருக்க முடியாது.. சிரிக்காத முக தோற்றமும், எப்பொழுதும் குறையாத கம்பீரமும் அவளை நமக்கு வித்தியாசமாக காட்டும்..
இந்த கதையின் ஹீரோ யாரு யாரு என்று எங்களை கொஞ்சநாள் உயிரை வாங்கிய குட்டி ராச்சசி.. அவனா ஜோடி இவனா ஜோடி இல்ல இவனாக இருக்குமோ என்று எங்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தாள்..
மயில்வாகனன் நிஜமாக குயிலிக்கு ஏற்ற ஜோடி.. ஒரு டாக்டரும் கூட.. இந்த சில பதிவுகளில் காதல் மன்னனாக மாறியிருக்கிறான் என்று சொன்னால் அது மிகையில்லை.. மற்றபடி இந்த கதையில் வரும் கிருபா என்னை ரொம்பவே கவர்ந்தாள்..
பெண்களுக்கு நடக்கும் அநியாயம் அதை குயிலி எவ்வாறு தட்டி கேட்கிறாள்..? ஏன் குயிலி மட்டும் தட்டிக் கேட்கிறாள்..? அவளின் பின்னணி என்ன..? இவ்வளவு கதை நகர்கிறது..
ஸ்டோரி படிக்க படிக்க ரொம்ப இண்டரஸ்ட்டாக இருக்கும்.. நேரம் செல்வதே தெரியாது.. டைம் இருந்தால் கண்டிப்பாக படிங்க பிரிண்ட்ஸ்..
இப்படிக்கு
சந்தியா ஸ்ரீ
sm தளத்தின் மற்றுமொரு குட்டி எழுத்தாளர் வெண்பாவின், “குயிலி” நாவல் ரொம்பவே அழகாக இருக்கிறது.. கடுகு சிறுத்தாலும் கரம் குறையாது இந்த பழமொழிக்கு ஒப்பான எழுத்தாளரும் கூட..
வெண்பாவின் கை வண்ணத்தில் உருவான குயிலி ஒரு கலெக்டர்.. பெண்களுக்கு ஒன்று என்றால் அவளால் அமைதியாக இருக்க முடியாது.. சிரிக்காத முக தோற்றமும், எப்பொழுதும் குறையாத கம்பீரமும் அவளை நமக்கு வித்தியாசமாக காட்டும்..
இந்த கதையின் ஹீரோ யாரு யாரு என்று எங்களை கொஞ்சநாள் உயிரை வாங்கிய குட்டி ராச்சசி.. அவனா ஜோடி இவனா ஜோடி இல்ல இவனாக இருக்குமோ என்று எங்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தாள்..
மயில்வாகனன் நிஜமாக குயிலிக்கு ஏற்ற ஜோடி.. ஒரு டாக்டரும் கூட.. இந்த சில பதிவுகளில் காதல் மன்னனாக மாறியிருக்கிறான் என்று சொன்னால் அது மிகையில்லை.. மற்றபடி இந்த கதையில் வரும் கிருபா என்னை ரொம்பவே கவர்ந்தாள்..
பெண்களுக்கு நடக்கும் அநியாயம் அதை குயிலி எவ்வாறு தட்டி கேட்கிறாள்..? ஏன் குயிலி மட்டும் தட்டிக் கேட்கிறாள்..? அவளின் பின்னணி என்ன..? இவ்வளவு கதை நகர்கிறது..
ஸ்டோரி படிக்க படிக்க ரொம்ப இண்டரஸ்ட்டாக இருக்கும்.. நேரம் செல்வதே தெரியாது.. டைம் இருந்தால் கண்டிப்பாக படிங்க பிரிண்ட்ஸ்..
இப்படிக்கு
சந்தியா ஸ்ரீ