Eeeeeeeeeeeeeeeeeeeeeeeee....Ada Ramyamma avan than wife parkka vanthal nee ennamma santhula sindhu padara..
Eeeeeeeeeeeeeeeeeeeeeeeee....Ada Ramyamma avan than wife parkka vanthal nee ennamma santhula sindhu padara..
relax banumaபார்த்தீங்களாப்பா நம்ம சரோஜினி டியர் செஞ்சு வைச்சிருக்குற வேலையை?
ஏற்கனவே அந்த காமாட்சி மூதேவியினாலே நந்தாவை அம்போன்னு விட்டுட்டு அதீதியை அம்மா வீட்டிலே டேரா போட வைச்சுட்டாங்க
இப்போ ரம்யான்னு ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து நந்தாதான் என் காதலன்னு சொல்ல வைக்கப் போறாங்களோ?
என்ன ஒரு வில்லத்தனம்?
அதியும்தானாச்சு ரம்யாவாவது இன்னொன்னாவது? ன்னு உன்னை பிக்கப் பண்ண வர்றேன்னு புருஷன் சொல்லும் பொழுதே சரின்னு சொல்லாமல் லூசுப் பெண் நீ கிளாஸ் முடிச்சுட்டு வா நான் பஸ்ஸில் வீட்டுக்கு போறேன்னு சொல்லுது
நந்தாவும்தானாச்சு பேங்க்லே போய் பொண்டாட்டியுடன் இரண்டு வார்த்தைகள் பேசிட்டுத்தான் வரலாமில்லே
அப்போ ரம்யாவுக்கு நந்தாதான் அதீதியின் புருஷன்னு தெரிஞ்சிருக்குமில்லே
இப்போ ரம்யா பார்க்குறது தன் புருஷனைன்னு தெரிந்தால் இந்த கூமுட்டை குப்பி அதீதி என்ன செய்வாளோ?
Nantha...................."நந்தா நீ என் நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா
நந்தா......."
thanks maபாவம் நந்தா ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறான்.
parthiralamஎன்ன இந்த ரம்யா
நந்தாவ லவ் பண்றாளா
இது எதுல போய் முடியுமோ
Thanks dearNice dear????