அப்பன்காரன் இப்படி இருக்கும் போதே இவ கல்யாணம் பண்ணிக்கிட்டா. இவளும், அம்மாவை யோசிக்காத செல்பிஷ் ??? எனக்கு இந்த பொண்ண பிடிக்கல saroji?? பொண்ணை மாத்திட்டு மொத இருந்து கோடு போடுங்க??? இவனும் குடும்பத்தை யோசிக்கல... என்ன காதலோ??
Thanks authoreaஅப்பன்காரன் இப்படி இருக்கும் போதே இவ கல்யாணம் பண்ணிக்கிட்டா. இவளும், அம்மாவை யோசிக்காத செல்பிஷ் ??? எனக்கு இந்த பொண்ண பிடிக்கல saroji?? பொண்ணை மாத்திட்டு மொத இருந்து கோடு போடுங்க??? இவனும் குடும்பத்தை யோசிக்கல... என்ன காதலோ??
மனைவி மகளுக்கு சொல்லாமல் காதும் காதும் வைச்ச மாதிரி அவளுடைய அப்பன் கோயிலில் கல்யாணம் பண்ண ஏற்பாடு செய்ததால்தானே அதி நந்தாவைக் கல்யாணம் செய்தாள்அப்பன்காரன் இப்படி இருக்கும் போதே இவ கல்யாணம் பண்ணிக்கிட்டா. இவளும், அம்மாவை யோசிக்காத செல்பிஷ் ??? எனக்கு இந்த பொண்ண பிடிக்கல saroji?? பொண்ணை மாத்திட்டு மொத இருந்து கோடு போடுங்க??? இவனும் குடும்பத்தை யோசிக்கல... என்ன காதலோ??
நன்றி பானுமாமனைவி மகளுக்கு சொல்லாமல் காதும் காதும் வைச்ச மாதிரி அவளுடைய அப்பன் கோயிலில் கல்யாணம் பண்ண ஏற்பாடு செய்ததால்தானே அதி நந்தாவைக் கல்யாணம் செய்தாள்
அவள் மீது என்ன தப்பு?
ஒரு அப்பா மாதிரியா அந்த தீனதயாளன் இருக்கிறான்?
ஒரு சைக்கோ மாதிரி பிகேவ் பண்ணுறான்
இல்லைன்னாலும் பொண்டாட்டியை அஞ்சு பைசாவுக்கு கூட இவன் மதிக்கிறதே இல்லையே
அப்பா சரியில்லான்னு வெளியே போகத் தெரிஞ்ச பொண்ணுக்கு அம்மாவ பார்க்கணும்னு தெரியலயே அதுதான் என்னோட வருத்தம் பானுமா. அநியாய காரன் கிட்ட அராஜகம் தப்பில்ல... நாலு எழுத்து படிச்சா மேஜர் பொண்ணு ... online complaint குடுக்கிறது எல்லாம் இப்போ சர்வ சாதாரணம். இல்லைன்னா மகளிர் காவல் நிலையம் வந்து அந்த பொண்ணு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கலாம்.மனைவி மகளுக்கு சொல்லாமல் காதும் காதும் வைச்ச மாதிரி அவளுடைய அப்பன் கோயிலில் கல்யாணம் பண்ண ஏற்பாடு செய்ததால்தானே அதி நந்தாவைக் கல்யாணம் செய்தாள்
அவள் மீது என்ன தப்பு?
ஒரு அப்பா மாதிரியா அந்த தீனதயாளன் இருக்கிறான்?
ஒரு சைக்கோ மாதிரி பிகேவ் பண்ணுறான்
இல்லைன்னாலும் பொண்டாட்டியை அஞ்சு பைசாவுக்கு கூட இவன் மதிக்கிறதே இல்லையே
பயங்கரமா வருது கருத்துகள். பேஷ்... ரொம்ப நல்லாருக்குஅப்பா சரியில்லான்னு வெளியே போகத் தெரிஞ்ச பொண்ணுக்கு அம்மாவ பார்க்கணும்னு தெரியலயே அதுதான் என்னோட வருத்தம் பானுமா. அநியாய காரன் கிட்ட அராஜகம் தப்பில்ல... நாலு எழுத்து படிச்சா மேஜர் பொண்ணு ... online complaint குடுக்கிறது எல்லாம் இப்போ சர்வ சாதாரணம். இல்லைன்னா மகளிர் காவல் நிலையம் வந்து அந்த பொண்ணு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கலாம்.
அப்டி செஞ்சா குடும்ப மானம் போகும்னு நினைக்கிறவங்க இப்டி வீட்டுக்கு தெரியாம கல்யாணமும் பன்னிக்க மாட்டாங்க... அப்பாவை எதிர்த்து காதலன் கூட தனியா வாழ தைரியம் இருக்கு. அதுவே அம்மாக்கு ஆதர்வா இருந்து தனியா வாழ தைரியம் இல்லையா...
ரொம்ப பொங்கிட்டேனா பானுமா... ஒரு flow ல வந்திடுச்சு பானுமா
தனக்கே வேலையில்லையேஅப்பா சரியில்லான்னு வெளியே போகத் தெரிஞ்ச பொண்ணுக்கு அம்மாவ பார்க்கணும்னு தெரியலயே அதுதான் என்னோட வருத்தம் பானுமா. அநியாய காரன் கிட்ட அராஜகம் தப்பில்ல... நாலு எழுத்து படிச்சா மேஜர் பொண்ணு ... online complaint குடுக்கிறது எல்லாம் இப்போ சர்வ சாதாரணம். இல்லைன்னா மகளிர் காவல் நிலையம் வந்து அந்த பொண்ணு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கலாம்.
அப்டி செஞ்சா குடும்ப மானம் போகும்னு நினைக்கிறவங்க இப்டி வீட்டுக்கு தெரியாம கல்யாணமும் பன்னிக்க மாட்டாங்க... அப்பாவை எதிர்த்து காதலன் கூட தனியா வாழ தைரியம் இருக்கு. அதுவே அம்மாக்கு ஆதர்வா இருந்து தனியா வாழ தைரியம் இல்லையா...
ரொம்ப பொங்கிட்டேனா பானுமா... ஒரு flow ல வந்திடுச்சு பானுமா
முதலில் தனக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை தடுத்து நிறுத்திட்டு அப்புறம் அம்மாவைப் பார்க்கலாம்ன்னு நினைத்தாளோ?அப்பா சரியில்லான்னு வெளியே போகத் தெரிஞ்ச பொண்ணுக்கு அம்மாவ பார்க்கணும்னு தெரியலயே அதுதான் என்னோட வருத்தம் பானுமா. அநியாய காரன் கிட்ட அராஜகம் தப்பில்ல... நாலு எழுத்து படிச்சா மேஜர் பொண்ணு ... online complaint குடுக்கிறது எல்லாம் இப்போ சர்வ சாதாரணம். இல்லைன்னா மகளிர் காவல் நிலையம் வந்து அந்த பொண்ணு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கலாம்.
அப்டி செஞ்சா குடும்ப மானம் போகும்னு நினைக்கிறவங்க இப்டி வீட்டுக்கு தெரியாம கல்யாணமும் பன்னிக்க மாட்டாங்க... அப்பாவை எதிர்த்து காதலன் கூட தனியா வாழ தைரியம் இருக்கு. அதுவே அம்மாக்கு ஆதர்வா இருந்து தனியா வாழ தைரியம் இல்லையா...
ரொம்ப பொங்கிட்டேனா பானுமா... ஒரு flow ல வந்திடுச்சு பானுமா
படிப்பு, பைசா சாக்கு சொல்லிட்டு அம்மாவை விட்டுட்டு வந்துட்டா... இப்போ மட்டும் அம்மா நிம்மதியா இருப்பாங்களா? இன்னும் அதிகமா தானே அடியும் உதையும் அவங்களுக்கு... இது அப்பட்டமான சுயநலம். காதலுக்கு கண்ணில்லை அதோட மூளையும் இல்லைன்னு ஆசிரியர் சொல்ல வர்றாங்க போல... சீக்கிரம் வந்து அடுத்த ud போட சொல்லுங்க பானுமா. இன்னும் நல்லா அலசி காய போடுவோம் ?தனக்கே வேலையில்லையே
பொருளாதார பிரச்சினைன்னு முதலில் தன்னை ஸ்டெடி பண்ணிக்கிட்டு அப்புறம் அம்மாவைக் கூட்டிட்டு வரலாம்ன்னு அதி நினைத்திருக்கலாம்
Moreover இவ்வளவு நாளாக வாயில்லாப்பூச்சியா அடிமையா இருக்கும் அம்மா இவள் கூப்பிட்டவுடனே புருஷனை விட்டுட்டு வந்து விடுவாளா?
And போலீஸில் கம்பளைண்ட் கொடுத்தாலும் எத்தனை நாளைக்கு பிரச்சினை தீரும்?
அதே வீட்டில் அதே சைக்கோ அப்பனோடுதானே இருக்கணும்
அப்போ அப்பன் இன்னும் மோசமா வேற ஏதாவது பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம்?
ஒருவேளை யுபிஸ்ஸி தேர்வில் செலக்ட் ஆகி நல்லா வந்து அம்மாவை நல்லாப் பார்த்துப்பாளோ என்னமோ?
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்
நம்ம சரோஜினி டியர் வந்து என்ன சொல்லுறாங்கன்னு பார்ப்போம்
கல்யாணத்தை நிறுத்த இவளே கல்யாணம் பண்ணிகிட்டா? @SAROJINI இன்னைக்கு அடுத்த ud குடுங்க...முதலில் தனக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை தடுத்து நிறுத்திட்டு அப்புறம் அம்மாவைப் பார்க்கலாம்ன்னு நினைத்தாளோ?