பரவாயில்லை உருட்டுக் கட்டையாலே அடி வாங்காமல் நந்தா தம்பிச்சுட்டான்
போகுது போ
தாத்தா சொன்னதை இத்தனை வருஷம் கழித்து இப்போ ஞாபகம் வைச்சிருந்து ரம்யாவிடம் பேசி துரத்தி விட்டுட்டான்
ஆமாம்
கதவைத் திறந்து வந்தது யாரு?
அதிதீயா?
இல்லை திரும்பவும் ரம்யா வந்து விட்டாளா?