Thanksfor ur valuable கமெண்ட்ஸ்அப்பா சரியில்லைன்னு அம்மாவை விட்டுட்டா... இவ selfish than. இந்த தீனதயாளன் திருந்துற மாதிரியெல்லாம் காமிக்காதீங்க saroji. உங்க கம்பெனிக்கு நல்லதில்லை.
இவனும் அம்மா குடும்பம்னு யோசிக்காம கல்யாணம் பண்ணி தனிகுடித்தனம் வேற? சம்பாதிக்கிற திமிரு என்னவெல்லாம் செய்ய வைக்குது. ??? கதை முழுக்க நான் இப்படிதான் திட்டிட்டே இருக்க போறேனா??