வந்துட்டேன் பானுமா. கொஞ்சம் லேட்டு.
மிகவும் அருமையான பதிவு,
சரோஜினி டியர்
சொன்னோமில்லே யக்கா ஸ்ரீதேவியக்கா நாங்கதான் அப்பமே சொன்னோமில்லே
அரசு வேலை கிடைத்ததும் அதிதீ பிள்ளை அம்மாவைக் கூட்டிட்டு வரும்ன்னு சொன்னோமில்லே
அடிப்பாவி காமாட்சி
அது என்ன எல்லா அம்மாக்களும் அடுத்த வீட்டுப் பெண்ணையே திட்டுறாளுங்க
இவளுங்க பெத்த பையனுக்கு வாயில் விரல் வைத்தால் கூட கடிக்க தெரியாதுன்னு நினைப்பா?
இதுக்கு முன்னாடி நந்தா பேசினதேயில்லையா? பேசத் தெரியாதா?
அதி சொல்லிதான் இவன் பேசுறானா?
காலக்கொடுமை சரவணா
அச்சோ
கடைசியிலே என்னப்பா புளியைக் கரைக்கிறீங்க, சரோ டியர்?
எம் டி எதுக்கு கூப்பிட்டான்?
நந்தாவுக்கு வேலை போய் விட்டதா?
தீனா பொறுக்கி வேலையைக் காட்டிட்டானா?
அப்போ பணத்துக்கு என்ன பண்ணுவாங்க?
இருளாயி சொன்னதைப் போல அதி டூயஷன் எடுப்பாளோ?
Present bro
Edukkalamaeரொம்ப மோசமா திட்டுறது
சாபம் குடுக்கறதுனு
காமாட்சி வழக்கம் போல
நந்தா வேலை போயிடுச்சா
இருளாயி சொன்ன மாதிரி
டியூசன் எடுக்கலாமே
வந்துட்டேன் நண்பா.
Present Dear
Present da
Anthamma sonna mathiri tuition yedukkalme athithi? Helofula ah vum irukum la? And yethukku MD kuppittan? Velai la thappu pannitana? Illa vela poiducha??
Romba santhosamவந்துட்டேன் பானுமா. கொஞ்சம் லேட்டு.
அரசு வேலை கிடைக்கிற வரைக்கும் கிடைச்ச வேலைய வச்சு அம்மாவை பார்த்திருக்கலாம் இப்பவும் சொல்றேன் இந்த பொண்ணு செல்ஃபிஷ்...?? இதுக்கு goverment job கிடைக்கிற வரைக்கும் அம்மா கதி என்ன
அப்பங்காரன் உசிரோட விடுவானா??
இந்த பையனுக்கும் அறிவு கொஞ்சம் கம்மிதான். கல்யாணம் பண்ணி நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வராம தனியா போயிட்டு இப்போ நியாயம் பேசுறான். அவன் சம்பளத்தையே நம்பி இருக்குற மனுஷி வேற எப்படி திட்டுவா.
வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தா எப்படியோ நல்லா இருக்கட்டும் ன்னு ரெண்டு திட்டு திட்டி காமாட்சி மனசு சமாதானம் ஆகி இருக்கும். இப்போ என்ன சொல்ல. ரெண்டும் ரெண்டு மட்டை கழண்ட அகப்பை ??