• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வெல்லும் வரை ஓயாதே - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,929
Location
India
Anthamma sonna mathiri tuition yedukkalme athithi? Helofula ah vum irukum la? And yethukku MD kuppittan? Velai la thappu pannitana? Illa vela poiducha??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரோஜினி டியர்

சொன்னோமில்லே யக்கா ஸ்ரீதேவியக்கா நாங்கதான் அப்பமே சொன்னோமில்லே
அரசு வேலை கிடைத்ததும் அதிதீ பிள்ளை அம்மாவைக் கூட்டிட்டு வரும்ன்னு சொன்னோமில்லே

அடிப்பாவி காமாட்சி
அது என்ன எல்லா அம்மாக்களும் அடுத்த வீட்டுப் பெண்ணையே திட்டுறாளுங்க
இவளுங்க பெத்த பையனுக்கு வாயில் விரல் வைத்தால் கூட கடிக்க தெரியாதுன்னு நினைப்பா?

இதுக்கு முன்னாடி நந்தா பேசினதேயில்லையா? பேசத் தெரியாதா?
அதி சொல்லிதான் இவன் பேசுறானா?
காலக்கொடுமை சரவணா

அச்சோ
கடைசியிலே என்னப்பா புளியைக் கரைக்கிறீங்க, சரோ டியர்?
எம் டி எதுக்கு கூப்பிட்டான்?
நந்தாவுக்கு வேலை போய் விட்டதா?
தீனா பொறுக்கி வேலையைக் காட்டிட்டானா?
அப்போ பணத்துக்கு என்ன பண்ணுவாங்க?
இருளாயி சொன்னதைப் போல அதி டூயஷன் எடுப்பாளோ?
வந்துட்டேன் பானுமா. கொஞ்சம் லேட்டு.

அரசு வேலை கிடைக்கிற வரைக்கும் கிடைச்ச வேலைய வச்சு அம்மாவை பார்த்திருக்கலாம் இப்பவும் சொல்றேன் இந்த பொண்ணு செல்ஃபிஷ்...?? இதுக்கு goverment job கிடைக்கிற வரைக்கும் அம்மா கதி என்ன ☹☹
அப்பங்காரன் உசிரோட விடுவானா??

இந்த பையனுக்கும் அறிவு கொஞ்சம் கம்மிதான். கல்யாணம் பண்ணி நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வராம தனியா போயிட்டு இப்போ நியாயம் பேசுறான். அவன் சம்பளத்தையே நம்பி இருக்குற மனுஷி வேற எப்படி திட்டுவா.

வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தா எப்படியோ நல்லா இருக்கட்டும் ன்னு ரெண்டு திட்டு திட்டி காமாட்சி மனசு சமாதானம் ஆகி இருக்கும். இப்போ என்ன சொல்ல. ரெண்டும் ரெண்டு மட்டை கழண்ட அகப்பை ??
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ரொம்ப மோசமா திட்டுறது
சாபம் குடுக்கறதுனு
காமாட்சி வழக்கம் போல

நந்தா வேலை போயிடுச்சா

இருளாயி சொன்ன மாதிரி
டியூசன் எடுக்கலாமே
Edukkalamae
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
வந்துட்டேன் பானுமா. கொஞ்சம் லேட்டு.

அரசு வேலை கிடைக்கிற வரைக்கும் கிடைச்ச வேலைய வச்சு அம்மாவை பார்த்திருக்கலாம் இப்பவும் சொல்றேன் இந்த பொண்ணு செல்ஃபிஷ்...?? இதுக்கு goverment job கிடைக்கிற வரைக்கும் அம்மா கதி என்ன ☹☹
அப்பங்காரன் உசிரோட விடுவானா??

இந்த பையனுக்கும் அறிவு கொஞ்சம் கம்மிதான். கல்யாணம் பண்ணி நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வராம தனியா போயிட்டு இப்போ நியாயம் பேசுறான். அவன் சம்பளத்தையே நம்பி இருக்குற மனுஷி வேற எப்படி திட்டுவா.

வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தா எப்படியோ நல்லா இருக்கட்டும் ன்னு ரெண்டு திட்டு திட்டி காமாட்சி மனசு சமாதானம் ஆகி இருக்கும். இப்போ என்ன சொல்ல. ரெண்டும் ரெண்டு மட்டை கழண்ட அகப்பை ??
Romba santhosam

Ivlo commentinathukku
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top