• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வெல்லும் வரை ஓயாதே - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
wov.............. banuma evlo perisu....

adutha ud monday vanthurum banuma...

athil ungaloda pala vinakkalukku vidai kidaichirum :love:
ஓகே Monday-ன்னா நாளைக்கு வருமா, சரோ டியர்
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
yenna pa ivlo kastam kudukkureega.....paavam adhi and nanda
செட்டில் ஆகாம புராபர் இன்கம் சோர்ஸ் இல்லாம லவ் மேரேஜ் பண்றவங்ககிட்ட கேட்டுப் பாருங்கபா. இன்னும் சொல்லுவாங்க
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
செட்டில் ஆகாம புராபர் இன்கம் சோர்ஸ் இல்லாம லவ் மேரேஜ் பண்றவங்ககிட்ட கேட்டுப் பாருங்கபா. இன்னும் சொல்லுவாங்க
உண்மைதான்
காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்லுவதை கரெக்ட்டா நிரூபித்து படிப்பை முடிக்காததால் நிரந்தரமா ஒரு வேலை கிடைக்காமல் பணம் இல்லாமல் பசிக்கு சோறு இல்லாமல் பத்து பைசா கூட கையில் இல்லாமல் திண்டாடி தெருவில் நின்றவர்கள் ஏராளம் ஏராளம்
அதனால புத்தி தடுமாறி ரௌடி கொள்ளைக்காரன் ஏன் கொலைகாரன் கூட ஆகி ஜெயிலுக்கு போய் நல்ல வாழ்க்கையைத் தொலைத்து அருமை பெருமையாக வளர்த்த பெற்றோரின் முகத்தில் விழிக்க முடியாமல் திண்டாடுபவர்கள் ஏராளம் ஏராளம்
பெண் மட்டும் என்ன?
பசிக் கொடுமையினால் அல்லது ஏதாவது ஒரு கட்டாயத்தினால் கற்பு நெறி பிறழ வேண்டியதாகிறது
பருவ வயதில் இனக் கவர்ச்சியைக் கண்டு மயங்கி தேவையா இந்த அவல நிலை?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top