ஸ்ரீநவியின் சரணாலயம் - என் பார்வையில்
காதல், குடும்பம், யதார்த்தம் கலந்த ஆசிரியரின் தனித்துவமான பாணி இந்த கதைகளத்திலும் அற்புதமாக தந்திருக்காங்க…
சோட்டுவின் வால் தனத்துடனும், சரண், சசி காதலுடனும் அழகான குடும்பத்தின் அறிமுகத்துடன் தொடங்குகிறது கதை… சோட்டு வீடு துடைக்கிற மோமன்ட் எல்லாம் சிரிச்சு முடியல ???
குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் முடித்து இப்போதைய சூழ்நிலை காரணமாக, பத்து வருடங்கள் கடந்து சொந்த ஊர் பயணமாகின்றனர் சரண், சசி... அவர்கள் பயணத்தோட சொந்த ஊரின் முன் நிகழ்வுகளை நினைவுகளாக மீட்டிச் செல்கிறார் ஆசிரியர்… பல வருடங்கள் கழித்து சரண், சசிக்கு அங்கே காத்திருப்பதென்ன?
அக்கம்பக்கத்து குடும்பத்தாரோடு நட்பை தாண்டி உறவுமுறை பாராட்டும் கிராமப்புற வாழ்க்கை அருமை… நான்கு குடும்பங்களை பற்றியும் அவர்களின் அன்பு, விசுவாசம், நம்பிக்கை, நட்பு பற்றியும் சொல்லுமிடங்கள் அருமை…
கமலாலாயா மனதில் நங்கூரமிட்டு பதிந்து விடுகிறாள்… எப்பவும் போல கலக்கிட்டீங்க ஆத்தர் ஜீ… வாழ்த்துக்கள்
மிஸ் பண்ணாம படிங்க ஃபிரண்ட்ஸ் ???
காதல், குடும்பம், யதார்த்தம் கலந்த ஆசிரியரின் தனித்துவமான பாணி இந்த கதைகளத்திலும் அற்புதமாக தந்திருக்காங்க…
சோட்டுவின் வால் தனத்துடனும், சரண், சசி காதலுடனும் அழகான குடும்பத்தின் அறிமுகத்துடன் தொடங்குகிறது கதை… சோட்டு வீடு துடைக்கிற மோமன்ட் எல்லாம் சிரிச்சு முடியல ???
குடும்பத்தை எதிர்த்து காதல் திருமணம் முடித்து இப்போதைய சூழ்நிலை காரணமாக, பத்து வருடங்கள் கடந்து சொந்த ஊர் பயணமாகின்றனர் சரண், சசி... அவர்கள் பயணத்தோட சொந்த ஊரின் முன் நிகழ்வுகளை நினைவுகளாக மீட்டிச் செல்கிறார் ஆசிரியர்… பல வருடங்கள் கழித்து சரண், சசிக்கு அங்கே காத்திருப்பதென்ன?
அக்கம்பக்கத்து குடும்பத்தாரோடு நட்பை தாண்டி உறவுமுறை பாராட்டும் கிராமப்புற வாழ்க்கை அருமை… நான்கு குடும்பங்களை பற்றியும் அவர்களின் அன்பு, விசுவாசம், நம்பிக்கை, நட்பு பற்றியும் சொல்லுமிடங்கள் அருமை…
கமலாலாயா மனதில் நங்கூரமிட்டு பதிந்து விடுகிறாள்… எப்பவும் போல கலக்கிட்டீங்க ஆத்தர் ஜீ… வாழ்த்துக்கள்
மிஸ் பண்ணாம படிங்க ஃபிரண்ட்ஸ் ???