ஸ்ரீ நவியின் 'இனிய தென்றலே' ???
கதை முழுவதையும் ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால், அன்பிற்கினிய கதாநாயகன், அவனுக்கு இனிய தென்றலானவள் கதாநாயகி... இவர்களின் காதல், கல்யாணம், ஊடல், கூடல் என பயணிக்கும் அக்மார்க் குடும்ப நாவல்.
துறுதுறு பெண்ணாய் தன் பாட்டியுடன் வாயடித்தபடி அறிமுக காட்சியிலேயே நம்மை கவரும் நாயகி விஷாலி... முரட்டு சிங்களா தான் இருப்பேன் என்று சங்கம் வைத்து கொள்கை வளர்க்கும் நாயகியை காதலில் சிக்கி சின்னாபின்னமாக வைக்கும் நாயகன் அசோக் கிருஷ்ணன்... காதல் இல்லை நட்பு மட்டும் தான் என்ற அசோக்கின் பிடிவாதத்தில் குழம்பி முழிப்பது ஷாலி மட்டும் அல்ல. நாங்களும் தான்...
நாயகனின் முரண்பாடான செயல்களுக்கும் குழப்பங்களுக்கும் கதையின் பிற்பாதியில் தெளிவான காரணம் தந்து இருக்கிறார் ஆசிரியர்.
மன உறுதி அற்ற, இயந்திரதமான வாழ்வில் சிக்கி தன்னிலை இழக்கும் நாயகன், அவனை சரியான முறையில் தாங்கி, மீட்டெடுக்கும் குடும்பம் என நிறைவை தரும் கதையோட்டம்...
இப்படியும் இருக்குமா? இப்படியும் நடக்குமா? என்று நம்முள் எழும் கேள்விகளுக்கு நடைமுறை நிதர்சனம் உணர்த்தி, அதற்கான தீர்வையும் சுவாரஸ்யம் குறையாமல் தந்திருக்கிறார் ஆசிரியர்...
பக்குவமற்று வாழ்வில் சேர்ந்த இருவரும், தங்கள் பாலைவன இல்லறத்தில் போராடி தென்றல் வீச செய்கின்றனர்...
கதையின் முடிவு சுபமாக மனதை நிறைக்கிறது.
வாழ்த்துக்கள் சகி ???
படிக்காம மிஸ் பண்ணவங்க படிங்க ஃப்ரண்ஸ்
கதை முழுவதையும் ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால், அன்பிற்கினிய கதாநாயகன், அவனுக்கு இனிய தென்றலானவள் கதாநாயகி... இவர்களின் காதல், கல்யாணம், ஊடல், கூடல் என பயணிக்கும் அக்மார்க் குடும்ப நாவல்.
துறுதுறு பெண்ணாய் தன் பாட்டியுடன் வாயடித்தபடி அறிமுக காட்சியிலேயே நம்மை கவரும் நாயகி விஷாலி... முரட்டு சிங்களா தான் இருப்பேன் என்று சங்கம் வைத்து கொள்கை வளர்க்கும் நாயகியை காதலில் சிக்கி சின்னாபின்னமாக வைக்கும் நாயகன் அசோக் கிருஷ்ணன்... காதல் இல்லை நட்பு மட்டும் தான் என்ற அசோக்கின் பிடிவாதத்தில் குழம்பி முழிப்பது ஷாலி மட்டும் அல்ல. நாங்களும் தான்...
நாயகனின் முரண்பாடான செயல்களுக்கும் குழப்பங்களுக்கும் கதையின் பிற்பாதியில் தெளிவான காரணம் தந்து இருக்கிறார் ஆசிரியர்.
மன உறுதி அற்ற, இயந்திரதமான வாழ்வில் சிக்கி தன்னிலை இழக்கும் நாயகன், அவனை சரியான முறையில் தாங்கி, மீட்டெடுக்கும் குடும்பம் என நிறைவை தரும் கதையோட்டம்...
இப்படியும் இருக்குமா? இப்படியும் நடக்குமா? என்று நம்முள் எழும் கேள்விகளுக்கு நடைமுறை நிதர்சனம் உணர்த்தி, அதற்கான தீர்வையும் சுவாரஸ்யம் குறையாமல் தந்திருக்கிறார் ஆசிரியர்...
பக்குவமற்று வாழ்வில் சேர்ந்த இருவரும், தங்கள் பாலைவன இல்லறத்தில் போராடி தென்றல் வீச செய்கின்றனர்...
கதையின் முடிவு சுபமாக மனதை நிறைக்கிறது.
வாழ்த்துக்கள் சகி ???
படிக்காம மிஸ் பண்ணவங்க படிங்க ஃப்ரண்ஸ்