திருமணம் வேண்டாம் என்று என்னைப் போல் எண்ணும் உயர்ந்த கொள்கையில் நாயகி அனுஸ்ரீ. விடுவார்களா சொந்தங்கள்? சோ அவர்களால் இவளுக்கு திருமணம் ஆகிவிடும். கூடவே எதற்கு திருமணம் வேண்டாம் என்றாலோ அதுவே அவள் வாழ்கையில் நடக்கையில் எப்படி அதில் இருந்து வெளிவருகிறாள் என்ற ஒரு வரி கதையே இது.
நாயகன் ரிஷி ஆகாஷ் அறிமுகமே உளறலில் இருந்து ஆரம்பிக்கும் அதாங்க நவீன குடிபானக்கடையான பப்பில் இருந்து. ஏன் இப்படி மாறினான் என்பதற்கு விடையாக ஆத்மிகா என்னும் கதாபாத்திரம். அனுவை கைப்பிடித்த அன்றே சந்தேகம் கொண்டு வாயைவிட்டு அடியும் வாங்கி ( வர வர எல்லா கதையிலும் ஹீரோ அடிவாங்குறாரு பாத்து பண்ணுங்க ஆத்தர்களே) தெளியும் உள்ளம்.
தாமரை என்ற சொந்தமில்லா சொந்தம் இங்கு முக்கிய இடம் பிடிக்குது துரு துரு பொண்ணு. கூடவே மற்றைய சொந்தங்கள் சேர்ந்து இயல்பான கதையோட்டம் ஹுஸ்னா. வாழ்த்துக்கள்
நாயகன் ரிஷி ஆகாஷ் அறிமுகமே உளறலில் இருந்து ஆரம்பிக்கும் அதாங்க நவீன குடிபானக்கடையான பப்பில் இருந்து. ஏன் இப்படி மாறினான் என்பதற்கு விடையாக ஆத்மிகா என்னும் கதாபாத்திரம். அனுவை கைப்பிடித்த அன்றே சந்தேகம் கொண்டு வாயைவிட்டு அடியும் வாங்கி ( வர வர எல்லா கதையிலும் ஹீரோ அடிவாங்குறாரு பாத்து பண்ணுங்க ஆத்தர்களே) தெளியும் உள்ளம்.
தாமரை என்ற சொந்தமில்லா சொந்தம் இங்கு முக்கிய இடம் பிடிக்குது துரு துரு பொண்ணு. கூடவே மற்றைய சொந்தங்கள் சேர்ந்து இயல்பான கதையோட்டம் ஹுஸ்னா. வாழ்த்துக்கள்