மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில், எஸ்.ஜானகி மற்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இவர்களின் குரல்களில், இளையராஜா இசையில்,
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே என்கிற பாடல்....
all songs dedicated to Birthday Baby @KalaiVishwa
உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தில், எஸ். பி. பாலசுப்ரமணியம் குரலில், இளையராஜா இசையில்,
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு என்கிற பாடல்....
ஆயிரம் கைகள் கூடட்டும்
ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு
நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும்
எங்கள் கைகளில் என்றாடு...
புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தில், கே.எஸ். சித்ரா மற்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல்களில், இளையராஜா இசையில், சிங்களத்து சின்னக் குயிலே என்கிற பாடல்...
அன்பே நீ இன்றி
அலைகள் ஆடாது கண்கள்
சாய்ந்தாலும் இமைகள் மூடாது
பூவே நீ இன்றி பொழுதும் போகாது
காதல் இல்லாமல் கவிதை வாழாது..
சத்யா என்ற திரைப்படத்தில், லதா மங்கேஸ்கர் மற்றும் எஸ். பி . பாலசுப்ரமணியம் குரல்களில், இளையராஜா இசையில், வலையோசை கல கல கலவென என்கிற பாடல்....
உன்னை காணாதுருகும்
நொடி நேரம் பல மாதம்
வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம்
நான் தானே நெஞ்சோடு
நெஞ்சாக நின்றேனே.....
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே என்கிற பாடல்....
all songs dedicated to Birthday Baby @KalaiVishwa
உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தில், எஸ். பி. பாலசுப்ரமணியம் குரலில், இளையராஜா இசையில்,
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு என்கிற பாடல்....
ஆயிரம் கைகள் கூடட்டும்
ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு
நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும்
எங்கள் கைகளில் என்றாடு...
புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தில், கே.எஸ். சித்ரா மற்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல்களில், இளையராஜா இசையில், சிங்களத்து சின்னக் குயிலே என்கிற பாடல்...
அன்பே நீ இன்றி
அலைகள் ஆடாது கண்கள்
சாய்ந்தாலும் இமைகள் மூடாது
பூவே நீ இன்றி பொழுதும் போகாது
காதல் இல்லாமல் கவிதை வாழாது..
சத்யா என்ற திரைப்படத்தில், லதா மங்கேஸ்கர் மற்றும் எஸ். பி . பாலசுப்ரமணியம் குரல்களில், இளையராஜா இசையில், வலையோசை கல கல கலவென என்கிற பாடல்....
உன்னை காணாதுருகும்
நொடி நேரம் பல மாதம்
வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம்
நான் தானே நெஞ்சோடு
நெஞ்சாக நின்றேனே.....
Last edited: