Kalpatharu
புதிய முகம்
??வானோடு சேரும் நிலவாய்
கடலோடு சேரும் அலையாய்
புவியோடு சேரும் மழைத்துளியாய்
பாலோடு சேரும் தேனாய்
விழியோடு சேரும் இமையாய்
ஊணோடு சேரும் உயிராய்
இதயத்தோடு சேரும் காதலாய்
உன்னோடு சேர விழைகிறேன்??
கடலோடு சேரும் அலையாய்
புவியோடு சேரும் மழைத்துளியாய்
பாலோடு சேரும் தேனாய்
விழியோடு சேரும் இமையாய்
ஊணோடு சேரும் உயிராய்
இதயத்தோடு சேரும் காதலாய்
உன்னோடு சேர விழைகிறேன்??